Category: உலகம்

53 நாடுகளைச் சேர்ந்த 402 மலையேறுபவர்களுக்கு எவரெஸ்ட் சிகரத்தில் ஏற அனுமதி

8,848.86 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏற நேபாள சுற்றுலாத் துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த முறை, 53 நாடுகளைச் சேர்ந்த 74 பெண்கள் உட்பட 402…

பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்து வெளியேறிய 1200 வீரர்கள்

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்து 1200 வீரர்கள் வெளியேறி உள்ளனர். கடந்த 22-ந் தேதி காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள்…

மேலும் 26 ரபேல் போர் விமானங்கள் வாங்க பிரான்சுடன் இந்தியா ஒப்பந்தம்’

டெல்லி மேலும் 26 ரபேல் போர் விமானங்கள் வானக இந்தியா பிரான்சுடன் ஒப்பந்தம் செய்துள்ளது கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியா, பிரான்ஸ் இடையே ரபேல் போர்…

எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் 4ஆவது முறையாக மீண்டும் துப்பாக்கி சூடு – இந்திய ராணுவம் பதிலடி!

ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் 4ஆவது முறையாக அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இது இந்தியர்களுடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி…

இந்திய பெண் பாகிஸ்தான் கணவர் : பாகிஸ்தானுக்குள் வர அனுமதி மறுப்பு

மீரட் இந்திய;ப் பெண் பாகிஸ்தானியரை மணந்தும் அவரை நாட்டுக்க்ள் நுழைய பாக் அரசு அனுமதி மறுத்துள்ளது. பாகிஸ்தானை சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்ட உத்தரபிரதேச மாநிலம் மீரட் சர்தானா…

ஏமன் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்… 2 பேர் பலி பலர் காயம்…

ஏமனில் இன்று அதிகாலை அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர். இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல்…

250 பாகிஸ்தானியரை தமிழகத்தில் இருந்து வெளியேற சம்மன்

சென்னை வரும் 29 ஆம் தேதிக்குள் தமிழகத்தை விட்டு வெளியேற 250 பாகிஸ்தானியர்களுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக தமிழகத்தில் தங்கி இருக்கும்…

பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம்… இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை…

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வருவதை அடுத்து கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்திய பயணத்தை தவிர்க்குமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. காஷ்மீர் மாநிலம்…

போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கில் நெறிமுறைகளை மீறி ஜெலென்ஸ்கிக்கு முன் வரிசையில் இடம் வழங்கிய வாடிகன் நிர்வாகம்

போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு வாடிகனில் இன்று நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி,…

ஈரானில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிவிபத்தில் 400க்கும் அதிகமானோர் காயம்…

ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் இன்று மிகப்பெரிய வெடிவிபத்து நிகழ்ந்தது, இதில் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. தகவல்களின்படி, பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள ராஜாய் துறைமுகத்தில்…