Category: உலகம்

மோடியுடன் தொலைக்காட்சியில் விவாதம் நடத்த விரும்பும் இம்ரான் கான்

மாஸ்கோ பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைக்காட்சியில் இந்தியப் பிரதமர் மோடியுடன் விவாதம் நடத்த விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தற்போது ரஷ்யாவின் அழைப்பை…

விரைவில் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை : பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு

லண்டன் விரைவில் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். லட்சககணான ரஷ்ய ராணுவ வீரர்கள் உக்ரைன் எல்லைப் பகுதிகளில்…

சதுரங்க வீரர் பிரக்ஞானந்தாவுக்கு மு க ஸ்டாலின் புகழாரம்

சென்னை சதுரங்கத்தில் கிராண்ட் மாஸ்டரான கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்ற தமிழக சிறுவன் பிரக்ஞானந்தாவை முதல்வர் மு க ஸ்டாலின் பாராட்டி உள்ளார். சதுரங்க விளையாட்டில் மிகவும்…

இந்திய மாணவர்கள் உக்ரைனை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் இந்திய தூதரகம் இன்று மீண்டும் அறிவிப்பு

உக்ரைனில் தங்கி இருக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய தூதரகம்…

உக்ரைன்-ரஷ்யா பதற்றம் : இந்திய மாணவர்களின் நிலை….

உக்ரைன் பிரிவினைவாதிகளை அங்கீகரித்து அவர்களுக்கு ஆதரவாக ரஷ்ய படைகளை களமிறங்க அதிபர் புடின் உத்தரவிட்டிருக்கும் நிலையில், ரஷ்யாவுக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வருகிறது.…

உக்ரைன் பிரிவினைவாதிகளை அங்கீகரித்த அதிபர் புடின் அப்பகுதிக்குள் ரஷ்ய படைகளை அனுப்ப உத்தரவிட்டார்

உக்ரைன் நாட்டின் கிழக்கு மாகாணங்களான டொனேட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாகாணங்களை தனி நாடாக அங்கீகரித்த ரஷ்யா அதிபர் புடின் அந்த பிராந்திய கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக ரஷ்ய படைகளை…

இந்தியா – இலங்கை 20 ஓவர் கிரிக்கெட் தொடர் : இலங்கை அணி அறிவிப்பு

கொழும்பு இந்தியாவுடன் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர்…

உக்ரைன் : இன்று ஐநா பாதுகாப்புக் குழு அவசர கூட்டம்

ஜெனிவா இன்று ஐநா பாதுகாப்புக் குழு உக்ரைன் தொடர்பாக அவசர கூட்டம் நடத்த உள்ளது. நீண்ட காலமாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடும் மோதல் போக்கு…

இலங்கை : 21 தமிழக மீனவர்கள் விடுவிப்பு – படகுகள் அரசுடைமை

பருத்தித் துறை, இலங்கை இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்ட 21 தமிழக மீனவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டு அவர்கள் படகுகள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 31…

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக புகார் : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை புகாருக்கு தேர்தல் ஆணையம் கைவிரிப்பு…

தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை அன்று நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியினர் பணப்பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை…