Category: உலகம்

உலக அளவில் கொரோனா உயிரிழப்பு: 62.62 லட்சமாக உயர்வு

புதுடெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.62 லட்சத்தை தாண்டியது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே…

தலைமுறை தாண்டி அமெரிக்காவில் தமிழ்மொழிக்கல்வி

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி கிட்டத்தட்ட 300,000 தமிழ் மக்கள் அமெரிக்கா முழுவதும் வசிக்கிறார்கள். நியூ ஜெர்ஸி, நியூ யார்க், கலிபோர்னியா, டெக்ஸாஸ், ஜார்ஜியா,…

இலங்கையில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்! முன்னாள் அதிபர் சிறிசேனா போர்க்கொடி…

கொழும்பு: இலங்கையில் மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் – முன்னாள் அதிபர் சிறிசேனா வலியுறுத்தல் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிருத்து வருகிறது. விலைவாசிகள் வரலாறு…

2022ம் ஆண்டின் முதல் பயணம்: ஜெர்மனி சென்றடைந்தார் பிரதமர் மோடி

டெல்லி பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு நள்ளிரவு புறப்பட்டு சென்றார். இந்த நிலையில், இன்று காலை அவர்…

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்

கொழுப்பு: கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் வரும் 4-ஆம் தேதி நாடாளுமன்றம் கூட உள்ளது. அண்டை நாடான இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான…

எகிப்தில் கால்வாயில் டிரை-சைக்கிள் மூழ்கி விபத்து: 8 குழந்தைகள் உயிரிழப்பு

கெய்ரோ: எகிப்தின் நைல் டெல்டா மாகாணமான பெஹெய்ராவில் உள்ள நீர்ப்பாசன கால்வாயில் பயணிகள் டிரைசைக்கிள் கவிழ்ந்து மூழ்கியதில் குறைந்தது எட்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு தரப்பு…

உலக அளவில் 51.32 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

வாஷிங்டன்: உலக அளவில் 51.32 கோடி பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகளில் கடந்த 2 ஆண்டுகளாக தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று, சீனாவின்…

ஆப்கானிஸ்தானில் பயங்கரம்: மசூதியில் நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் பலி….

காபூல்: ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள மசூதி ஒன்றில் தொழுகை நேரத்தின்போது நடைபெற்ற பயங்கர குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாகவும் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்…

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடித்து 50 மேற்பட்டோர் உயிரிழப்பு

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், மசூதியில் குண்டுவெடித்ததில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கலீபா அகா…

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சேவை நீக்க கோத்தபய ஒப்புதல்! மைத்திரிபால சிறிசேனா தகவல்…

கொழும்பு: இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சேவை நீக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒப்புதல் கொடுத்துள்ளதாக சிறிலங்கா சுதந்திக் கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேனா…