Category: உலகம்

புற்றுநோய்க்கு மருத்துவ தீர்வு… வரலாற்றில் முதல் முறையாக பரிசோதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளும் குணமடைந்தனர்…

மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 18 நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மருந்து அதிசயத்தக்க பலனை அளித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். “புற்றுநோய் வரலாற்றில் முதல்முறையாக இது நடந்துள்ளது” என்று அமெரிக்காவின் நியூயார்க்-கில்…

மதவெறி… நன்மையை தருவதே இல்லை..

நபிகள் நாயகம் பற்றி பாஜக பெண் செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா விமர்சிக்க போய் அது அரபு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மோதலை ஏற்படுத்தியுள்ளது. அரபு நாடுகளில்…

உலகளவில் இதுவரை 53.57 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: உலகளவில் இதுவரை 53.57 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகளவில் 228 நாடுகளை பாதித்து வருகிறது. கொரோனா…

பதவிக்காலம் முடிவதற்குள் பதவி விலகப் போவதில்லை -இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச

கொழும்பு: அதிபர் பதவி விலக வேண்டும் என்று போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், தனது பதவிக்காலம் முடிவதற்குள் பதவி விலகப் போவதில்லை என இலங்கை அதிபர்…

நம்பிக்கை வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் வெற்றி

லண்டன்: நம்பிக்கை வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றார். இங்கிலாந்து பிரதமராக 2019 ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பதவியேற்றார். 2020ல் கொரோனா முதல்…

இந்திய தூதருக்கு கத்தார் சம்மன்… அரபு பெருநிறுவனங்களில் இந்திய பொருட்கள் விற்பனைக்கு தடை… நபிகள் குறித்த சர்ச்சை பேச்சு சர்வதேச விவகாரமானது…

நபிகள் நாயகம் குறித்து நுபுர் சர்மா அவதூறாக பேசிய விவகாரம் சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நுபுர் சர்மாவை பா.ஜ.க.வில் இருந்து தற்காலிகமாக…

வங்க தேச கண்டெயினர் டிப்போ தீ விபத்து : 49 பேர் பலி

சிட்டகாங் நமது அண்டை நாடான வங்க தேசத்தில் கண்டெயினர் டிப்போவில் ஏற்பட்ட தீ விபத்தில் 49 பேர் உயிர் இழந்துள்ளனர். நமது அண்டை நாடான வங்க தேசத்தில்…

நபிகள் நாயகம் குறித்து அவதூறு பேச்சு… நுபுர் சர்மா-வை இடைநீக்கம் செய்தது பா.ஜ.க.

பா.ஜ.க.வின் தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா கடந்த சில நாட்களுக்கு முன் ஞானவாபி மசூதி குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது நபிகள் நாயகம்…

இஸ்லாமுக்கு எதிரான போக்கை கண்டித்து… வளைகுடா நாடுகளில் இந்திய பொருட்கள் புறக்கணிப்பு…

இஸ்லாமியர்களுக்கும் இஸ்லாம் மதத்திற்கும் எதிரான போக்கு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் இந்திய பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் வளைகுடா நாடுகளில் அதிகரித்து வருகிறது.…

பொருளாதார நெருக்கடியில் இலங்கையைத் தொடரும் பாகிஸ்தான்

இஸ்லாமாபாத் இலங்கைக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானிலும் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருகிறது. இலங்கையில் கடந்த சில நாட்களாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. தற்போது பாகிஸ்தானிலும் அதே…