Category: உலகம்

சீனாவில் கனமழை – 16,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு 

பெய்ஜிங்: சீனாவில் பெய்த கனமழையால் 16,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் கடந்த இரண்டு நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது.…

2022 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் மகன் போட்டி

மணிலா வரும் 2022 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் மகன் போட்டியிட உள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப் பொருள் கடத்தல்…

2021ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2 அமெரிக்க மருத்துவ நிபுணர்களுக்கு அறிவிப்பு…

2021ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2 அமெரிக்க மருத்துவ நிபுணர்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. உலகின் உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு ஆண்டுதோறும், மருத்துவம், இயற்பியல்,…

எக்ஸ்போ கட்டுமான பணி விபத்தில் 5 பேர் பலி : முதல்முறையாக அமீரகம் ஒப்புதல்

துபாய் துபாய் நகரில் எக்ஸ்போ கட்டுமான பணி விபத்தில் 5 பேர் மரணம் அடைந்ததை அமீரக அரசு முதல் முறையாக் ஒப்புக் கொண்டுள்ளது. நேற்று முன் தினம்…

ஐபிஎல்: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

அபுதாபி: சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங்கை…

ஐபிஎல்: டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஷார்ஜா: மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இடையே நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடடல்ஸ் அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த…

ஐபிஎல்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி 

துபாய்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்க்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற…

ருமேனியா மருத்துவமனையில் தீ விபத்து: 9 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு

ருமேனியா: ருமேனியாவில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது கொரோனா நோயாளிகள் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில், ருமேனியாவின் கருங்கடல் நகரமான…

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கூடாரமாக உள்ளது : பெண்டகன் கண்டனம்

வாஷிங்டன் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கூடாரமாக உள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் கூறி உள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருவதும், பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் அளிப்பதையும் உலக நாடுகள்…

பிரிட்டனில் இருந்து வரும் அனைத்துப் பயணிகளுக்கும் 10 நாட்கள் தனிமை : மத்திய அரசு அதிரடி

டில்லி இந்தியாவுக்கு பிரிட்டனில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் தற்போது அரசு சார்பில்…