Category: உலகம்

டிவிட்டரின் முன்னாள் சி இ ஓ தெரிவித்த குற்றச்சாட்டுப் பொய்யானது : மத்திய அமைச்சர்

டில்லி விவசாயிகள் போராட்டத்தின் போது மோடி அரசு டிவிட்டரை மிரட்டியதாக முன்னாள் சி இ ஓ தெரிவித்தது பொய்யனது என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூ|றி…

மேலும் ஒரு அணையை ரஷ்யா தகர்த்துள்ளதாக உக்ரைன் குற்றச்சாட்டு

கீங் உக்ரைன் நாட்டில் மேலும் ஒரு அணையை ரஷ்ய குண்டு வீசி தகர்த்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே…

அக்டோபர் 15 ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி

டில்லி வரும் அக்டோபர் நவம்பரில் இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தான் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும்…

டிவிட்டரை மிரட்டிய மோடி அரசு, : முன்னாள் சி இ ஓ குற்றச்சாட்டு

சான்ஃப்ரான்சிஸ்கோ டிவிட்டர் நிறுவன முன்னாள் சி இ ஓ ஜாக் டார்சே மோடி அரசு மீது குற்றம் சாட்டி உள்ளார். உலகெங்கும் பல கோடிக்கணக்கானோர் டிவிட்டர் சமூக…

உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வெல்ல இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா

லண்டன் இந்தியாவை விழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவும்…

சட்ட விரோதமாகக் கனடாவில் நுழைந்த 700 இந்திய மாணவர்கள் வெளியேற்றம் நிறுத்திவைப்பு

ஒட்டாவா கனடா அரசு தங்கள் நாட்டுக்குள் போலி ஆவணங்கள் மூலம் நுழைந்த 700 இந்திய மாணவர்களின் வெளியேற்றத்தை நிறுத்தி வைத்துள்ளது. லவ்பிரீத் சிங் என்னும் பஞ்சாப் மாநிலம்…

சோமாலியாவில் குண்டுவெடிப்பு: 27 பேர் உயிரிழப்பு

லோயர் ஷபெல்லே: சோமாலியாவில் குண்டுவெடிப்பு: 27 பேர் உயிரிழந்தனர். சோமாலியாவின் லோயர் ஷபெல்லே பகுதியில் உள்ள முரலே கிராமத்தில் உள்ள கால்பந்து மைதானத்தில் பயங்கர வெடிகுண்டு வெடித்தது.…

இளவரசர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த பாதுகாவலர்கள்

லண்டன்: இளவரசர் வில்லியம் பங்கேற்ற நிகழ்ச்சியில் அடுத்தடுத்து மயங்கி பாதுகாவலர்கள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. லண்டனில் இளவரசர் வில்லியம் பங்கேற்ற நிகழ்ச்சியின் போது, வெயிலின் தாக்கத்தால் மூன்று…

15 ஆம் தேதி கரையைக் கடக்கும் பிபோர்ஜாய் புயல் : தீவிர முன்னெச்சரிக்கை

மும்பை வரும் 15 ஆம் தேதி பிபோர்ஜாய் புயல் கரையைக் கடக்க உள்ளதால் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்…

மெக்காவிற்கு கேரளாவொ; இருந்து நடந்தே சென்ற இளைஞரின் பயண விவரங்கள்

மலப்புரம் ஒரு கேரள இளைஞர் நடை பயணமாகக் கேரளாவிலிருந்து மெக்காவுக்குச் சென்றுள்ளார். முஸ்லிம்களின் மிக முக்கிய கடமைகளில் ஒன்று ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வது. இப்பயணத்தைக் கேரளாவைச்…