Category: உலகம்

நேபாள பிரதமர் 4 ஆம் முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி

காத்மாண்டு நேபாள பிரதமர் 4 ஆம் முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நேபாளத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில்…

அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவு: ஈரான் தற்காலிக அதிபராக முகமது முக்பர் அறிவிப்பு…

தெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்து விட்டதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், துணை அதிபராக இருந்தமுகமது முக்பர் தற்காலிக அதிபராக அறிவிக்கப்பட்டு…

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்!

டெல்லி: ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஈரான் நாட்டின் எட்டாவது அதிபர் இப்ராஹிம் ரெய்சி. அஜர்பைஜான்…

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உள்பட 8 பேர் உயிரிழந்ததாக தகவல்….!

பக்ரைன்: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி விபத்தில் உயிரிழந்ததாக அறிவிப்பு வெளியாகி உள்ளதாக அங்கிருந்து வரும் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. செங்குத்தான மலையின் ஓரத்தில்…

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது : மீட்புப்பணிகள் தாமதம்

டெஹ்ரான் ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகள் தாமதம் ஆகி உள்ளன. தற்போது ஈரான் நாட்டின் அதிபராக உள்ள இப்ராஹிம்…

3 ஆம் உலகப்போர் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு தொடங்க்கலாம், : டிரம்ப்

மின்சோட்டா ,மூன்றாம் உலகப் போர் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு தொடங்கலாம் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில்…

மீண்டும் நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து ஒத்திவைப்பு

நாகை மீண்டும் நாகை – இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி நாகப்பட்டினம் சிறு…

ஜப்பான் நாட்டில் தோலோடு சாப்பிடும் வாழைப்பழம் உருவாக்கம்

டோக்கியோ தோலோடு சாப்பிடக்கூடிய வாழைப்பழத்தை ஜப்பானில் உருவாக்கி உள்ளனர். எளிய மக்களுக்கும் கிடைக்கும் சத்தான பழமான வாழைப்பழம் முக்கனிகளில் ஒன்றாகும். ஒவ்வொரு ரக வாழைப்பழமும் பிரத்தியேகமான சத்துக்களையும்,…

மேலும் 5 வருடங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை நீட்டிப்பு

டெல்லி மத்திய அரசு விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான தடையை மேலும் 5 வருடங்கள் நீட்டீத்துள்ளது. மத்திய அரசு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையை தொடர்ந்து, விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு…

நேபாள துணை பிரதமர் உபேன்ந்திர யாதவ் திடீர் ராஜினாமா

காத்மாண்டு நேபாள நாட்டின் துணைப் பிரதமர் உபேந்திர யாதவ் திடீரென ராஜினாமா செய்துள்ளார். நேபாள நாட்டில் பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா தலைமையில் கூட்டணி ஆட்சி…