Category: உலகம்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கு தமிழகஅரசு எச்சரிக்கை

சென்னை தமிழக அரசு வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கு எச்சரிக்கை விடுத்துளது. நேற்று தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”பல்வேறு வேலை வாய்ப்புகளுக்காக தமிழ்நாட்டு…

சீன ஆய்வகத்தில் 3 நாளில் உயிரைக் கொல்லும் வைரஸ் வடிவமைப்பு

பீஜிங் சீன ஆய்வகத்தில் 3 நாட்களில் உயிரைக் கொல்லும் வைரஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் உள்ள ஹெபெய் மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எபோலாவின் சில பகுதிகளைப் பயன்படுத்தி…

கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு அமெரிக்கா கட்டுப்பாடு

லூசியானா அமெரிக்க அரசு கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. கருக்கலைப்பை தூண்டும் மைபெப்ரிஸ்டோன் மற்றும் மிசோப்ரோஸ்டால் ஆகிய மாத்திரைகளால் அமெரிக்காவில் உள்ள கர்ப்பிணிகளுக்கு பல்வேறு உடல்நல கோளாறுகள்…

ரெமல் புயல் இன்று இரவு கரையைக் கடக்கிறது

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று இரவு வங்கதேசத்தில் ரெமல் புயல் கரையைக் கடக்கும் என அறிவித்துள்ளது. க்டந்த 22 ஆம் தேதி தென்மேற்கு வங்கக்…

வரும் ஜூலை 4 ஆம் தேதி பிரிட்டனில் பொதுத் தேர்தல் : பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு

லண்டன் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வரும் ஜூலை 4 ஆம் தேதி அன்று பிரிட்டனில் பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார். பிரிட்டன் நாட்டை பொறுத்தவரை…

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான விபத்தில் காயமடைந்த 20 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபெற்று வருகின்றனர்…

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777-300ER விமானம் மோசமான வானிலை காரணமாக 6000 அடி பள்ளத்தில் தள்ளப்பட்டது. லண்டனில் இருந்து நேற்று சிங்கப்பூர் சென்ற SQ321…

கொல்கத்தாவில் காணாமல் போன வங்கதேச எம்.பி., அன்வருல் அசீம் சடலமாக மீட்பு – பரபரப்பு…

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க வந்த வங்கதேச எம்.பி., அன்வருல் அசீம் கடந்த வாரம் திடீரென மாயமான…

ஜூன் 28 ஆம் தேதி ஈரானில் அதிபர் தேர்தல்

தெஹ்ரான் வரும் ஜூன் 28 ஆம் தேதி ஈரானில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அஜர்பை நாட்டில் ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்ட ஈரான் அதிபர் இப்ராகிம்…

5 நிமிடத்தில் 6000 அடி அந்தர் பல்டி அடித்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்… ஒருவர் பலி… 18 பேர் மருத்துவமனையில் அனுமதி… வீடியோ

லண்டன் விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் சென்ற போயிங் 777-300ER விமானம் மோசமான வானிலை காரணமாக தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 211 பயணிகள் மற்றும்…

லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்றுகொண்டிருந்த விமானம் மோசமான வானிலை காரணமாக அவசரமாக தரையிறங்கியது… ஒருவர் மரணம் 30 பேர் காயம்…

லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்றுகொண்டிருந்த விமானம் மோசமான வானிலை காரணமாக பாங்காக்கில் அவசரமாக தரையிறங்கியது. 211 பயணிகள் மற்றும் 18 விமான பணியாளர்களுடன் சிங்கப்பூர் சென்று கொண்டிருந்த…