Category: உலகம்

சிங்கப்பூரில் இந்தியர்களுக்கு வாடகை வீடு கிடைப்பதில் சிக்கல்!

இந்தியர்களுக்கும், தாயகத்திலிருந்து வந்த சீனர்களுக்கும் சிங்கப்பூரில் வாடகைக்கு வீடு கிடைப்பது குதிரைக்கொம்பாக உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளார்கள். இன்று பல நாடுகளில் கடுமையான இனக்கலவரங்கள் பகிரங்கமாக நடந்துவரும்…

சிரிய எல்லையில் தொடரும் யுத்தம்: பீப்பாய் குண்டுகள் நிகழ்த்திய பயங்கரம்

சிரிய நாட்டு எல்லையில் அரசு படைகள் பீப்பாய் குண்டுகள் மூலம் தீவிரவாதிகள் மீது வீசியபோது அப்பாவி பொதுமக்கள் 15 பேர் இறந்தனர். சிரியாவில் கடந்த 2011-இல் இருந்து…

ஜிகா வைரஸ்: சிங்கப்பூரில் 41 பேருக்கு பாதிப்பு!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஜிகா வைரஸ் நோயால் 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெங்கு, சிக்கன் குனியோ போன்ற நோய்களை அடுத்து, கொசுக்கள் மூலம்…

அரசியல் குழப்பம்: மாலத்தீவு அதிபரை  வீழ்த்த  எதிர்க்கட்சிகள் திட்டம்!

இந்தியப் பெருங்கடலில் உள்ள பல குட்டித்தீவுகள் அடங்கிய ஒரு குடியரசு நாடு மாலத்தீவுகள். தற்போது அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இங்கு ஏற்பட்டுள்ள அரசியல் நிலைத்தன்மை யற்ற…

இந்தியாவுக்காக பருப்பு உற்பத்தி செய்யப்போகும் பிரேசில்!

இந்தியாவில் பருப்பு வகைகளுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது. இப்பிரச்சனையை களைய பிரேசில் நாடு மூலம் பருப்பு வகைகளை உற்பத்தி செய்துகொள்ளும் புதிய வழிமுறையை மத்திய அரசு…

அதிகமான எடை காரணமா? இந்திய சரக்கு கப்பல் மூழ்கியது!

மஸ்கட்: ஏமன் நாட்டின் கடல் பகுதியில் இந்திய சரக்கு கப்பல் ஒன்று கடலில் மூழ்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவுக்கு சொந்தமான அந்த சரக்கு கப்பல், ஷார்ஜாவில் இருந்து…

துருக்கி ஆட்சி கவிழ்ப்பு முயற்சி: 3 முன்னாள் தூதர்கள் கைது!

துருக்கியில் ஜூலை மாதம் நடைபெற்ற ராணுவ புரட்சி காரணமாக, ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்ததாக 3 முன்னாள் தூதர்களை அதிரடியாக கைது செய்துள்ளது துருக்கி அரசு. துருக்கியில்…

இத்தாலி நிலநடுக்கம்: இறந்தவர்களுக்கு அஞ்சலி!

அமட்ரிஸ்: இத்தாலியில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்தவர்களுகாக அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் காரணமாக அந்நாட்டு தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. இத்தாலி நாட்டின்…

இந்தோனேசியா அதிரடி சட்டம்: பாலியல் வன்முறையாளர்களுக்கு ஆண்மை நீக்கம்!

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாலியல் வன்புணர்வு என்பது இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவிலும் நடைபெற்று வருகிறது. அதுவும் குழந்தைக்கு எதிரான பாலியல் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. இதற்கு…

தென்கிழக்கு ஆசியா முழுவதும் புகை மூட்டம்! இந்தோனேசியா மீது குற்றச்சாட்டு!!

இந்தோனேசியாவில் எரிக்கப்படும் காடுகளால், தென்கிழக்கு ஆசிய பகுதிகள் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இந்தோனேசியாதான் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூறியுள்ளன. தென் கிழக்கு…