Category: உலகம்

ஐநா பாகிஸ்தானிடம் இம்ரான் கானை விடுவிக்க கோரிக்கை

இஸ்லாமாபாத் ஐநா சபை பாகிஸ்தானிடம் இம்ரான் கானை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின்…

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பிரேசிலில் 179 பேர் உயிரிழப்பு

ரியோ கிராண்டி டு கல் கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பிரேசிலில் 179 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மே மாதம் முதல் பிரேசில் நாட்டில் பருவமழை மிகவும்…

இன்று முதல் இரட்டிப்பான ஆஸ்திரேலிய மணவவர் விசா கட்டணம்

கான்பெர்ரா இன்று முதல் ஆஸ்திரேலியாவில் மாணவர் விசா கட்டணம் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான தரவுகளின் படி கடந்தாண்டு செப்டம்பர் வரை…

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியா

சியோல் மீண்டும் வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது. வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே கொரிய தீபகற்பத்தில் பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. தங்களுக்கு…

இலங்கை தமிழ் எம் பி மறைவுக்கு தமிழக முதல்வர் இரங்கல்

சென்னை இலங்கை தமிழ் எம் பி சம்பந்தன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார் இன்று அதிகாலை இலங்கையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின்…

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் காலமானார்…

கொழும்பு: இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மூத்த தமிழ் தேசியவாதி இராஜவரோதயம் சம்பந்தன் எனப்படும் இரா.சம்பந்தன் (வயது 91), காலமானார். வயது முதிர்வு…

டி20 உலககோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு! பிசிசிஐ அறிவிப்பு

டெல்லி: 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசுத் தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணியின்…

மீண்டும் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் சிக்கல்

வாஷிங்டன் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவில் வசித்து…

ஆட்சியை கலைக்க முயன்ற பொலிவியா ராணுவ தளபதி கைது

சுக்ரே பொலிவியாவில் ஆட்சியைக் கலைக்க முயன்ற ராணுவ தளபதி கைது செய்யப்பட்டுள்ளார். தென் அமெரிக்காவில் உள்ள பொலிவியாவில் அதிபர் லூயிஸ் ஆர்ஸ் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இந்த…

சிங்கப்பூர் விமான நிலையத்தில் வரி செலுத்தாமல் அதிக பணம் கொண்டு வந்த வெளிநாட்டு பயணிகள் சிக்கினர்…

சிங்கப்பூர் விமான நிலையத்தில் வரி செலுத்தாமல் அதிக பணம் கொண்டு வந்த வெளிநாட்டு பயணிகள் உட்பட 87 பயணிகள் பிடிபட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்ட அளவான 20,000 சிங்கப்பூர் வெள்ளிக்கு…