உலக எய்ட்ஸ் தினம்: உலகம் முழுவதும் 18 மில்லியன் எய்ட்ஸ் நோயாளிகள்…
18 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் நோயுடன் போராடி வருகிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் (who) தெரிவித்து உள்ளது. ஆண்டுதோறும் டிசம்பர் 1-ந்தேதி உலக எயிட்ஸ் தினமாக…
18 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் நோயுடன் போராடி வருகிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் (who) தெரிவித்து உள்ளது. ஆண்டுதோறும் டிசம்பர் 1-ந்தேதி உலக எயிட்ஸ் தினமாக…
யானைகள் தந்ததுக்காக தொடர்ந்து வேட்டையாடப்படுவதாலும், தந்தங்கள் பிடுங்கப்படுவதாலும் ஏற்பட்ட மரபணு மாற்றத்தால் ஆப்ரிக்காவில் தற்பொழுது பிறக்கும் யானைக்குட்டிகள் தந்தமின்றி பிறப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. ஆப்ரிக்காவின் சில…
ஹவானா : கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அந்நாட்டின் தலைநகர் ஹவானாவில் நேற்று மாபெரும் அமைதிப் பேரணி நடைபெற்றது. கியூபாவில்,…
பழமைவாதத்துக்கு பேர்போன அமைப்பு தாலிபான். இந்த கணிணி யுகத்திலும் ஆப்கானிஸ்தானை பலநூறு ஆண்டுகள் பின்தங்கிய நிலையில் வைத்திருப்பது அந்த இயக்கத்தின் பழமைவாத நடவடிக்கைகளே! அப்படியிருக்கையில் துர்க்மெனிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தான்…
கோடை காலங்களில் வெயில் வறுத்தெடுக்கும் சவுதி அரேபியாவில் வழக்கத்துக்கு மாறாக பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. வழக்கமாக பனிபொழியும் மேற்கத்திய நாடுகளில் பனிப்பொழிவு ஏற்பட்டால் பெரும்பாலும் மக்கள் வீட்டுக்குள் முடங்கிவிடுவது…
தென்கொரியாவை சேர்ந்த பிரபல குளோனிங் நிபுணர் டாக்டர் ஹ்வாங் வூ சுக்கின் முயற்சியில் உருவாக்கப்பட்ட மூன்று குளோனிங் நாய்கள் ரஷ்ய போலீசில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. தென்கொரியாவின் ஆக்ரோஷமான ஸ்னிஃப்பர்…
கொலம்பியா, கொலம்பியாவில் நடைபெற்ற விமான விபத்தில் 76 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும தகவல்கள் கூறுகின்றன. கொலம்பியாவில் பிரேசில் கால் பந்து…
கொழும்பு, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் கிழக்குப் பகுதி தளபதியும், ராஜபக்சே அரசில் அமைச்சராகவும் பதவி வகித்தவர் ’கர்னல்’ கருணா, எனப்படும் விநாயக மூர்த்தி முரளீதரன். முன்னாள்…
இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் பிரபல நடிகையும், நடனக்கலைஞருமான கிஸ்மத் பெய்க் மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபமாக நடிகர்,…
டில்லி, மறைந்த கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் இறுதி நிகழ்ச்சியில் அஞ்சலி செலுத்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இந்திய குழுவினர் இன்று…