Category: உலகம்

இந்தோனேசியா: “வெளி நபருடன்” உறவு கொண்டதாக  மசூதி முன்பு பெண்ணுக்கு கசையடி

ஜகர்த்தா: இந்தோனேிசிய நாட்டில், திருமணமான பெண் ஒருவர் வேறு ஒரு நபருடன் தவறான உறவு வைத்துக் கொண்டதாக கூறி மசூதி முன்பு அவருக்கு கசையடிகள் வழங்கப்பட்டன. இந்தோனோசிய…

அச்சு அசல் ட்ரம்ப் போலவே இருக்கும் இன்னொரு பிரபலத்தை உங்களுக்குத் தெரியுமா?

உலகில் ஒரே மாதிரி தோற்றத்தல் ஏழு பேர் இருப்பார்கள் என்று சொல்லப்படுவது உண்டு. இந்த வகையில், பிரபலங்களைப் போல இருக்கும் பிறரும் புகழ் பெற்றுவிடுவார்கள். நம் ஊரில்,…

அமெரிக்காவில் இந்திய இளைஞர் மர்மகொலை: உடலை கொண்டுவர தெலங்கானா அரசு தீவிர முயற்சி

கலிபோர்னியா: அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் மர்மநபரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வம்சி ரெட்டி. 27…

பாகிஸ்தான் பாஸ்போர்ட்டில் பிப்ரவரி 31ம் தேதியும் பறக்கலாம்….

லாகூர்: பாகிஸ்தான் குடிமகன் ஒருவர் தனது பாஸ்போர்ட்டை கால நீட்டிப்பு செய்ய அங்கு விண்ணப்பித்திருந்தார். கடந்த ஜனவரி மாதம் இவர் விண்ணப்பம் செய்தார். இந்த பாஸ்போர்ட் ஒரு…

முஸ்லிம்களை தடைசெய்ய புதிய ஆணை: ட்ரம்ப் உறுதி

வாஷிங்டன் ஈராக் உள்ளிட்ட 7 நாடுகளின் முஸ்லிம்கள் அமெரிக்காவில் நுழைய புதிய தடை ஆணையை பிறப்பிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார். சிரியா, ஈராக், லிபியா,…

முன்னாள் விடுதலைப்புலி தளபதி கருணா புதிய கட்சி தொடக்கம்!

கொழும்பு, இலங்கையில் ராஜபக்சே ஆட்சியின்போது துணைஅமைச்சரான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் புதிய கட்சி ஆரம்பித்துள்ளார். தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்று அந்த…

மெக்சிகோ சுவர் கட்ட ரூபாய் 144382 கோடி செலவாகும்: டிரம்ப் வாக்குறுதி நிறைவேற 3.5 ஆண்டுகள் ஆகும்.

அமெரிக்க- மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்ட 21.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செல்வாகுமென உள்நாட்டு பாதுகாப்பு துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அமெரிக்காவின் அதிபர் டிரம்ப்…

உடையும் நிலையில் பனியடுக்கு : அண்டார்டிகாவில் அபாயம்

அன்டார்டிகா கண்டம் பூமியின் தென்முனையில் உள்ளது. சூரிய வெளிச்சம் மிகக் குறைந்த அளவே இங்கு வருவதால் வெப்பம் படாத இந்தக் கண்டம் ஏறக்குறைய 98% பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது.…

மட்டகளப்பில் எழுச்சியுடன் நடந்த “எழுக தமிழ்” பேரணி

மட்டகளப்பு: இலங்கை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணியும், மாநாடும் பிரம்மாண்டமாக மட்டளப்பு நகரில் நடைபெற்றது.…

பொலிவிழந்து காணப்படும் ரியோ ஒலிம்பிக் அரங்கங்கள்

பல கோடி ரூபாய் முதலீட்டில் பல்வேறு விளையாட்டு அரங்கங்கள், பயிற்சி நிலையங்கள், குடியிருப்புகள், கோல்ஃப் மைதானங்கள் கட்டப்பட்டன. ஆனால் தற்போது முறையான பராமரிப்பின்மையால் பொலிவிழந்து காணப்படுகின்றன. மரியோ…