Category: உலகம்

அனைத்து நோய்களுக்கான மூல காரணம் – மன அழுத்தம்!

உலகில் மனிதர்களின் மோசமான உடல்நிலை மற்றும் இயலாமைக்கு முக்கியக் காரணமாக மன அழுத்தம் திகழ்கிறது என உலகச் சுகாதார அமைப்பு (WHO) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.…

இந்தியா – பாக் இடையே சமாதானம் ஏற்பட அமெரிக்கா முயலும்!: அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

“இந்தியா – பாக் இடையே சமாபாதனம் ஏற்பட அமெரிக்கா முயலும்” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளது பல்வேறு தரப்பில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் இந்த…

ஆச்சரியம்: ரோபாட்டை திருமணம் செய்த சீன இளைஞர்.!

பீஜிங், எவ்வளவோ தேடிப்பார்த்தும் பொருத்தமான பெண் கிடைக்காததால் நானே ஒரு பெண்ணை வடிவமைத்து திருமணம் செய்துகொண்டேன் என்கிறார் சீன கணிப்பொறியாளர் ஷெங். சீனாவில் ஷிஜியாங் மாகாணத்திலிருக்கும் ஹாங்ஸூ…

இயற்கை விவசாயமே சிறந்தது! ஐரோப்பிய விஞ்ஞானிகள் கருத்து

20 ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற இயற்பியல் மாமேதையான அல்பர்ட் ஜன்ஸ்டீனின் மனித இனத்தின் அழிவுக் கான அறிகுறியாகத் தேனிக்களின் அழிவு இருக்கும் என்று ஏற்கனவே கூறி உள்ளார்.…

ஆஸ்திரேலியா வெள்ளம்- காரில் சென்ற ஒரே குடும்பத்தினர் பலி

கான்பர்ரா, புயல் மற்றும் தொடர் மழை காரணமாக ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நதியில் இன்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3…

சிறுமியை  பலாத்காரம் செய்து பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்த  சிறுவர் கும்பல்!    

சிகாகோ: அமெரிக்காவில் சிகாகோ நகரில் 15 வயது சிறுமியை 6 பேர் கொண்ட ஒரு கும்பல் சமீபத்தில் பலாத்காரம் செய்து, அதை முகநூலில் (‘பேஸ்புக்’) நேரடியாக காட்டிய…

ரஷ்யாவில் குண்டுவெடித்து 10 பேர் பலி

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: ரஷ்யாவின் புகழ்பெற்ற செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மெட்ரோ ரயில்நிலையத்தில் இன்று மாலை நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் உள்ள புகழ்பெற்ற…

மக்களுக்காக போராடுபவர்களை கைது செய்வது ஏன்? கட்ஜு கேள்வி

வாஷிங்டன், தமிழக விவசாயிகள் டில்லியில் இன்று 21வது நாளாக போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக இன்று தமிழகத்தில் கடைஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் போராட்டத்தில்…

கொலம்பியா நிலச்சரிவில் 250 க்கும் மேற்பட்டோர் பலி- மேலும் அதிகரிக்க வாய்ப்பு

பொகாட்டா, (கொலம்பியா) கொலம்பியாவில் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 254 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்மேற்கு கொலம்பியாவில் உள்ளது புடுமாயோ மாகாணம். இங்குள்ள மொகாவா…

பாகிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்! 30 பேர் பலி!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பரசினார் நகரில் உள்ள மார்க்கெட் பகுதியில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் தற்கொலை படைதாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பகுதி பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான…