Category: உலகம்

அயர்லாந்தில் 2 நாள் ராஜாவாக இருந்த ஆடு

தமிழகத்தில் ஒரு நாள் முதல்வர் கேள்விபட்டிருக்கோம். ஆனால் அயர்லாந்தில் ஒரு ஆடு 2 நாள் ராஜாவாக இருந்துள்ளது. அது பற்றிய விபரம்: அயர்லாந்தின் தென் மேற்கு பகுதியில்…

71வது சுதந்திர தினம்: இந்தியாவை கவுரவப்படுத்திய ‘கூகுள்’!

டில்லி: இந்தியாவின் 71வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டில்லியில் பிரதமர் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் முதல்வர்கள்,…

இன்று சுதந்திர தினம் இந்தியாவுக்கு மட்டுமல்ல!! மேலும் 4 நாடுகள் கொண்டாட்டம்

டில்லி: ஆகஸ்ட் 15ம் தேதி அன்று இந்தியா மட்டும் தனது சுதந்திர தினத்தை கொண்டாடுவது கிடையாது. மேலும் 4 நாடுகள் இதே தேதியில் சுதந்திர தினத்தை கொண்டாடி…

இந்திய சுதந்திர தினத்துக்காக… முதல் முறையாக மூவர்ணத்தில் ஒளிர்கிறது நயாகரா நீர்வீழ்ச்சி!

நயாகரா ஃபால்ஸ் (கனடா) : சுதந்திர தினத்தை முன்னிட்டு நயாகரா நீர்வீழ்ச்சியில் பதினைந்து நிமிடங்களுக்கு இந்திய தேசியக்கொடியின் மூவர்ணத்தில் ஒளிக்காட்சி இடம்பெறுகிறது. ஆண்டு முழுவதும் உலகப் புகழ்பெற்ற…

ஏழு துண்டுகளாக உடையப் போகும் சீனா !

பீஜிங் சீனாவில் கம்யூனிஸ்ட்டுகள் இடையே ஏற்படும் கோஷ்டி மோதலால் விரைவில் சீனா ஏழு துண்டுகளாக உடையக்கூடும் என பரவலாக பேசப்படுகிறது. சீனாவை சேர்ந்த அரசியல் பார்வையாளர்கள் தற்போதைய…

லண்டன் : பிக் பென் மணிக்கூண்டு ஓசையை நிறுத்துகிறது !

லண்டன் லண்டன் எலிசபத் டவரில் அமைக்கப்பட்டுள்ள பிக்பென் என்னும் மணிக்கூண்டு பராமரிப்பு பணிகள் காரணமாக நான்கு வருடங்களுக்கு நிறுத்தப்படுகிறது. லண்டன் மாநகர வாசிகளுக்கு பிடித்த ஒரு இசை…

காஷ்மீர் பிரச்னையில் சர்வதேச தலையீடு அவசியம்!! பாக்., பிரதமர் பேச்சு

இஸ்லாமாபாத்: காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச சமுதாயம் தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் சாஹித் கான் அப்பாசி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மக்களுக்கு…

வைரலாக பரவும் இந்திய – பாகிஸ்தான் ஒற்றுமையை போற்றும் ’அமைதி கீதம்’!

இந்திய – பாகிஸ்தான் ஒற்றுமையை போற்றும் வகையில் இயற்றப்பட்டு பாடப்பட்டுள்ள ’அமைதி கீதம்’ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இன்று பாகிஸ்தான் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு…

நேபாள வெள்ளம்: 200 இந்திய  பயணிகள் தவிப்பு!

நேபாள நாடல் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் 200 இந்திய பயணிகள் சிக்கித் தவித்துவருகிறார்கள். நேபாள நாட்டில் கடந்த சில நாட்களாக பெரும் மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக ஆறுகளில்…

மத உரிமை சட்டம் மக்களை பிரிக்கிறதா? : ஜார்க்கண்டில்  கொந்தளிப்பு

ராஞ்சி மத உரிமை சட்டம் என்னும் பெயரில் மதமாற்றத் தடை சட்டத்தை கொண்டு வரும் ஜார்க்கண்ட் மாநில பா ஜ க அரசுக்கு பழங்குடியினர் தலைவர்கள் பலரும்…