Category: உலகம்

பாரிஸில் இருந்த 374 டன் தங்கம் மீண்டும் ஜெர்மன் வந்து சேர்ந்தது!!

ஃபிரான்க்ஃபுரூட்: ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகர கிடங்கியில் வைத்திருந்த 374 டன் தங்கம் மீண்டும் ஜெர்மன் நாட்டிற்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டுள்ளது. கிழக்கத்திய நாடுகளுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும்…

லாகூர் தொகுதியில் போட்டியிடும் நவாஸ்செரீப் மனைவிக்கு புற்றுநோய்!

இஸ்லாமாபாத்: நவாஸ் ஷெரீப் ஊழல் காரணமாக பதவி விலகிய, லாகூர் தொகுதியில் அவரது மனைவி போட்டியிடுகிறார். இந்நிலையில், அவருக்கு தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அவர்…

உலகத்தினர் அதிகம் காணும் ஆறு கனவுகள் என்ன தெரியுமா?

கடந்த இரண்டு மாதங்களாக தினமும் கருணாநிதி என் கனவில் வருகிறார். இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை என்று கூறியிருக்கிறார் வைகோ. கனவு என்றால் என்ன? இதற்கான…

எதற்கெடுத்தாலும் விவாகரத்து : அரேபிய நாடுகளில் அக்கிரமம்

ரியாத் அராபிய இளைஞர்களிடையே சிறு சிறு காரணங்களுக்கு எல்லாம் மனைவியை விவாகரத்து செய்யும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அரேபிய இளைஞர்களிடையே விவாகரத்து தற்போது அதிகரித்து வருகிறது. அதில்…

அமெரிக்காவில் முழு சூரிய கிரகணம் தெரிந்தது!

வாஷிங்டன்: அமெரிக்காவில் முழு சூரிய கிரகணம் தெரிந்தது. சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் கடந்து செல்லும் போது சூரியன் முற்றிலுமாக மறைக்கப்படும். இதுவே…

சீனாவில் மீண்டும் புல்லட் ட்ரெயின் !

பீஜிங் சீனாவில் நிறுத்தப்பட்டிருந்த புல்லட் ட்ரெயின் மீண்டும் ஓடத்துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா தனது புல்லெட் ரெயில் சேவையை முதலில் ஆகஸ்ட் 2006 முதல் ஆரம்பித்தது. அப்போது…

டோக்லாம் பிரச்னைக்கு விரைவில் தீர்வு : ராஜ்நாத் சிங்

டில்லி டோக்லாம் எல்லைப் பிரச்னைக்கு சீனாவுடன் பேச்சு வார்த்தை மூலம் விரைவில் சுமூக தீர்வு காணப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார். டோக்லாம் மூன்று நாட்டு…

ரஷ்யாவிலும் ஐஎஸ்ஐஎஸ் கத்திகுத்து தாக்குதல்!! 8 பேர் காயம்

மாஸ்கோ: ரஷ்யாவின் எண்ணெய் உற்பத்தி செய்யும் நகரான சுர்குத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல் நடத்தியவரை போலீசார்…

மலேசியா தமிழர்களின் தலைவருக்கு சிறப்பு விருது!! அரசு கவுரவிப்பு

கோலாலம்பூர்: மலேசியா தமிழர்களின் தலைவர் டான்ஸ்ரீ நல்லா. சேவையை பாராட்டி மலேசிய அரசு, சேவை தன்னார்வ படையின் சிறப்பு துணை ஆணையர் விருது வழங்கி கவுரவித்துள்ளது. மலேசியாவில்…

பாகிஸ்தானில் 298 இந்தியர்களுக்கு குடியுரிமை

இஸ்லாமாபாத்: கடந்த 5 ஆண்டுகளில் 298 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி…