Category: உலகம்

உலகில் முதல் முதலாக பெண்ணுக்கு ஆணின் கைகள் பொருத்தப்பட்டது

கொச்சி கேரளாவில் ஒரு மாணவிக்கு ஒரு ஆணின் கைகள் பொருத்தப்பட்டுள்ளது எர்ணாகுளத்தில் வசிக்கும் சச்சின் (வயது 20) என்னும் மாணவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில்…

வடகொரியா செல்ல மக்களுக்கு மலேசிய அரசு தடை !

கோலாலம்பூர் மலேசியா அரசு தங்கள் நாட்டு மக்களுக்கு வடகொரியா செல்ல தடை விதித்துள்ளது. வடகொரியா ஏவுகணை பரிசோதனைக்கு உலகின் பல நாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்தாலும் தொடர்ந்து அந்நாடு…

உலகப்புகழ் பெற்ற 91 வயது பிளேபாய் மரணம்

நியூயார்க்: அமெரிக்காவிலிருந்து வெளியாகும், ‘பிளேபாய்’ இதழ் உலகமுழுதும் இளைஞர்களிடையே பெரும் ஆதரவை பெற்ற இதழ். இந்த இதழின் அட்டையில், சினிமா, மாடலிங் மற்றும் பாப் பாடகிகளின் கவர்ச்சி…

ஜப்பான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது! பிரதமர் அபே அறிவிப்பு

டோக்கியோ: ஜப்பானில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், பாராளுமன்றத்தை கலைத்து பிரதமர் அபே உத்தரவிட்டுள்ளார். ஜப்பான் பாராளுமன்றத்துக்கு அடுத்த மாதம் 22ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு…

ஊழல்: தாய்லாந்து முன்னாள் பிரதமருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை!

ஊழல் குற்றச்சாட்டு காரணமாக தாய்லாந்து முன்னாள் பிரதமருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. தாய்லாந்து முன்னாள் பிரதமர் ஷினவத்ரா.…

வட கொரியா மீது ரானுவ நடவடிக்கைக்கு தயார் : அமெரிக்க அதிபர் எச்சரிக்கை!

வாஷிங்டன் வட கொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயார் நிலையில் உள்ளது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். வட கொரியா ஏவுகணை சோதனை…

சவுதியில் கார் ஓட்ட பெண்களுக்கு இனி தடை இல்லை.!

ரியாத் சவுதி அரேபியாவில் பெண்களும் இனி கார் ஓட்டலாம் என சவுதி மன்னர் அறிவித்துள்ளார். உலக நாடுகளில் சவுதி அரேபியாவில் மட்டுமே பெண்கள் கார் ஓட்ட தடை…

இந்தியர்களை சிறையில் இருந்து விடுவித்த ஷார்ஜா மன்னர் : நன்றி தெரிவித்த சுஷ்மா!

டில்லி மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஷார்ஜா மன்னருக்கு இந்தியர்களை சிறையில் இருந்து விடுவித்ததற்கக நன்றி தெரிவித்துள்ளார். ஷர்ஜாவின் மன்னர் சுல்தன் பின் முகமது அல் காசிமி…

டிவிட்டர் செய்திகளின் நீளம் இருமடங்கு ஆகிறது !

சான் ஃப்ரான்சிஸ்கோ டிவிட்டரில் இனி 280 எழுத்துக்களில் செய்தி அனுப்ப முடியும் என செய்தி வந்துள்ளது. சமூக வலை தளமான டிவிட்டர் மிகவும் பிரபலமாக விளங்குகிறது. அரசியல்,…

அண்டார்டிகா பனிப்பாறையில் திடீர் பிளவு!! ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

அண்டார்டிகா பைன் தீவில் பனிப்பாறையின் நடுவில் திடீரென பிளவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகின் 5-வது மிகப்பெரிய கண்டமான அண்டார்டிகா பெரும்பாலும் பனிக்கட்டிகளால் மூடப்பட்டுள்ளது. புவி வெப்பமயமாதலால் பனிகட்டிகள்…