இன்று நாள் முழுவதும் நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு
டெல்லி இன்று எதிர்க்கட்சியினர் அமளியால் நாள் முழுவதும் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கபட்டுள்ளது. ,நேற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியநிலையில் கூட்டத்தொடரின் 2வது நாளான இன்று இரு…
டெல்லி இன்று எதிர்க்கட்சியினர் அமளியால் நாள் முழுவதும் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கபட்டுள்ளது. ,நேற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியநிலையில் கூட்டத்தொடரின் 2வது நாளான இன்று இரு…
டெல்லி: ஆதார், வோட்டர் ஐடி, ரேஷன் கார்டுகள் வாக்காளர் தகுதிக்கான ஆதாரம் அல்ல என உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளது. பீகார்…
திருவனந்தபுரம்: கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து 37 நாட்களுக்கு பிறகு தாயகம் புறப்பட்டது பிரிட்டன் போர் விமானம். திருவனந்தபுரத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்ட பிரிட்டன் எஃப்…
டெல்லி: மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் முடிவெடுக்க காலக்கெடு விதிக்கப்பட்ட விவகாரம் குறித்து குடியரசு தலைவர் எழுப்பிய கேள்விகள் குறித்து , ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க மத்திய…
பாட்னா: பீகாரில் 11,000 பேர் ‘கண்டுபிடிக்க முடியாத’ வாக்காளர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்தாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இவர்கள், அகதி களாக வந்த வங்கதேசிகள் அல்லது ரோஹிங்கியாக்களாக இருக்கலாம்’…
டெல்லி: நாடாளுமன்ற இரு அவைகளிலும் தங்களின் கோரிக்கை குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் கோஷங்களை எழுப்பியதால், மக்களவை, மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை…
டெல்லி: பீகாரில் தீவிர வாக்கு மறுஆய்வு விவகாரத்தை கண்டித்து, காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.…
டெல்லி: 2025ம் ஆண்டு ஆடவருக்கான செஸ் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும் என சர்வதேச சதுரங்க கூட்டமைப்பான FIDE அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு செஸ் உலகக்…
டெல்லி குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என காங்கிரஸ் கூறி உள்ளது. நேற்று குடியரசுத் துணைத் தலைவர்…
திருவனந்தபுரம் மறைந்த கேரள முன்னாள் முதல்வர் வி எஸ் அச்சுதானந்தன் குறித்த சில விவரங்கள் இதோ 1923-ம் ஆண்டு அக்டோபர் 20-ந் தேதி ஆலப்புழை மாவட்டம் புன்னபுராவில்…