Category: இந்தியா

மத்தியப்பிரதேசத்தில் மேலும் ஒரு சிவிங்கி புலி மரணம்

குணோ, மத்தியப்பிரதேசம் மத்தியப்பிரதேசத்தில் உள்ள குணோ பூங்காவில் மேலும் ஒரு சிவிங்கி புலி மரணம் அடைந்துள்ளது. கடந்த 1952 ஆம் ஆண்டு இந்தியாவில் சிவிங்கி புலிகள் முற்றிலும்…

கர்நாடகாவில் நாளை வாக்குப்பதிவு

பெங்களுரு: கர்நாடகாவில் நாளை சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மொத்தமுள்ள 224 தொகுதிகளில்…

சட்டமன்ற தேர்தலில் ஊழலுக்கு எதிராக வாக்களிக்க கர்நாடக காண்ட்ராக்டர்கள் சங்கம் வேண்டுகோள்

கர்நாடக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் ஊழலுக்கு எதிராக அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கர்நாடக காண்ட்ராக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.…

‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை எடுத்தவர்களை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும்… ஜிதேந்திர அவாத்

‘தி கேரளா ஸ்டோரி’ என்ற படத்தின் மூலம் ஒரு மாநிலத்தின் நற்பெயரை மட்டுமன்றி அங்கு வாழும் பெண்கள் அனைவரையும் இழிவுபடுத்தியுள்ளனர். 3 பேர் மதமாற்றம் செய்யப்பட்டது 32000…

மணிப்பூரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்றுவரும் இனக்கலவரத்தால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. பழங்குடியினருக்கும் பழங்குடியினர் அல்லாதோருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலில் உயிரிழப்பு, வீடுகள் தீக்கிரை,…

2027க்குள் பெரிய நகரங்களில் டீசல் வாகனத்தை தடை செய்ய வேண்டும்… மத்திய அரசிடம் இந்திய எண்ணெய் குழு வலியுறுத்தல்

2027 ம் ஆண்டுக்குள் பெரிய நகரங்களில் டீசல் வாகனத்தை தடை செய்ய வேண்டும் என்றும் வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் பயன்பாட்டை அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் 25…

அமைச்சர் அமித்ஷாவுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை

புதுடெல்லி: மக்கள்பிரதிநிதிகள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அமைச்சர் அமித்ஷாவுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தின் போது இஸ்லாமியர்கள் இட ஓதுக்கீடு தொடர்பாக மத்திய…

மத்திய பிரதேச பஸ் விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு

போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பாலத்தில் இருந்து பஸ் விழுந்து ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. கர்கோன் மாவட்டத்தில், பாலத்தில் சென்று கொண்டிருந்த பஸ்,…

‘தி கேரளா ஸ்டோரி’ தமிழக ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பு இல்லை… திரையரங்குகளில் திரையிடுவது நிறுத்தம்…

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தமிழக ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பு இல்லாத காரணத்தால் வெளியான இரண்டே நாளில் பெட்டிக்குள் திரும்பியது. இது குறித்து தமிழக திரையரங்க உரிமையாளர்…

திகார் சிறையில் நடப்பது என்ன? : டில்லி உயர்நீதிமன்றம் கேள்வி

டில்லி டில்லி உயர்நீதிமன்றம் திகார் சிறையில் என்ன நடக்கிறது எனக் கேள்விகள் எழுப்பி உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டில்லி நீதிமன்ற வளாகத்தில் ஒரு துப்பாக்கிச் சூடு…