Category: இந்தியா

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி குறித்து முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது மாற்றத்தை முன்னறிவிக்கும் மணியோசை என முதல்வர் ஸ்டாலின் புகழ்ந்துள்ளார். இன்று கர்நாடகாவில் முதல்வர், துணை முதல்வர், 8 அமைச்சர்கள்…

மீண்டும் பணமதிப்பிழப்பு ஏன்?  : காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி

டில்லி மீண்டும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஏன் செய்யப்பட்டுள்ளது என காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். நேற்று இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுக்களை…

பாஜகவின் அதிகார பலத்தை தாண்டி காங்கிரஸ் வெற்றி – ராகுல் காந்தி

பெங்களுரூ: பாஜகவின் அதிகார பலத்தை தாண்டி காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளத்து என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடாகாவில் காங்கிரஸ் அரசு பதவியேற்பு விழாவில் பேசிய ராகுல் காந்தி.…

₹2000 நோட்டுகள் சொந்தக் கணக்கில் வரவு வைத்துக்கொள்ள கட்டுப்பாடு இல்லை…

₹2000 நோட்டுகளை வைத்திருப்போர் அதனை தங்களது சொந்த வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை. எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம் என வங்கி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.…

கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவில் சோனியாகாந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்துக் கொள்கின்றனர். சமீபத்தில்…

2000 ரூபாய் செல்லாக்காசு… கர்நாடக தேர்தல் தோல்வியை மறைக்கவே நோட்டு தடை : தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்

கர்நாடக தேர்தல் தோல்வியை மறைக்கவே நோட்டு தடை என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என்று இந்திய…

₹2000 தடை நவீன துக்ளக்கின் முட்டாள்தனம் : துஷார் காந்தி காட்டம்

₹2000 மதிப்புடைய நோட்டு என்பது முட்டாள்தனமான நடவடிக்கை இந்த நோட்டை அச்சிட்டு, புழக்கத்தில் விட எவ்வளவு செலவானது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தும் வரை இன்றைய நவீன துக்ளக்…

மே 28ல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறந்து வைக்கும் மோடி

டில்லி வரும் 28ஆம் தேதி அன்று பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறந்து வைக்க உள்ளார். தற்போது டில்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடம் சுமார் 96…

கேரள ரயில் எரிப்பு : ரகசிய தகவல்களை வெளியிட்டதாக ஐஜி சஸ்பெண்ட்

திருவனந்தபுரம் கோழிக்கோட்டில் ரயிலில் பயணிகள் எரிப்பு விவகாரத்தில் ஐஜி விஜயனைப் பணி நீக்கம் செய்து டிஜிபி அனில்காந்த் உத்தரவிட்டுள்ளார். கடந்த மாதம் கேரளாவில் ஆலப்புழையில் இருந்து கண்ணூருக்குச்…

திருப்பதி கோவிலில் 35000 லட்டுகள் திருட்டு : அதிக விலைக்கு விற்ற 5 பேர் கைது

திருப்பதி திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் 35000 லட்டுகளைத் திருடி அதிக விலைக்கு விற்ற ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.…