ஆலப்புழா மருந்து குடோன் தீவிபத்து : காவல்துறை தீவிர விசாரணை
ஆலப்புழா நேற்று ஆலப்புழாவில் உள்ள அரசு மருந்து குடோனில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள உளியகோவில் பகுதியில் அரசு மருந்து குடோன் உள்ளது.…
ஆலப்புழா நேற்று ஆலப்புழாவில் உள்ள அரசு மருந்து குடோனில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள உளியகோவில் பகுதியில் அரசு மருந்து குடோன் உள்ளது.…
ஸ்ரீஹரிகோட்டா இந்திய வழிகாட்டுதல் பயன்பாட்டுக்கான என்விஎஸ் 01 என்னும் செயற்கைக்கோள் நாளை காலை விண்ணில் ஏவப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள ‘ஜிபிஎஸ்’ போல, இந்தியாவில் தரை, கடல், வான்வழி…
டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடம் நாளை திறக்கப்படுகிறது, இந்த நிகழ்ச்சியில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கான…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 24 பேர் அமைச்சராகப் பதவி ஏற்க உள்ளனர். நடந்து முடிந்த கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதையொட்டி கர்நாடக…
அகமதாபாத் நேற்றைய ஐ பி எல் போட்டியில் மும்பை அணியை வென்ற குஜராத் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. நேற்று அகமதாபாத்தில் நடந்த குவாலிஃபையர் சுற்றின் இரண்டாம்…
டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்குச் சாதாரண பாஸ்போர்ட் பெற நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரிடம் நேஷனல் ஹெரால்டு…
ஆன்மீக யாத்திரை – சபரிமலை – நான்காம் மற்றும் இறுதிப் பகுதி சபரிமலைக் கோவிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் முதன்மை சடங்கானது பக்தர்கள் அவர்களுடைய தலையில் சுமந்து வரும்…
டில்லி இந்தியா சுதந்திரம் அடைந்த போது அப்போதைய பிரதமர் நேறுவிடம் தமிழக செங்கோல் அளித்ததாக கூறப்படுவது குரித்த ஒரு செய்தி கட்டுரை இதோ இந்தியா சுதந்திரம் அடைந்த…
புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்துவைக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை மனுதாரர் வாபஸ் பெற்றார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி…
பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 9 ஆண்டுகளில் நாடு முழுவதும் சாமானிய மக்கள் அனுபவித்து வரும் துயரங்களை காங்கிரஸ் கட்சி பட்டியலிட்டுள்ளது. 9 ஆண்டுகள் 9 கேள்விகள்…