‘அப்பா’: நினைவு நாளில் தந்தை ராஜீவ் காந்தியை நினைவுகூர்த்து ராகுல் நெகிழ்ச்சி பதிவு…
டெல்லி: தனது தந்தையார் மறைந்த ராஜீவ்காந்தியின் 33வது நினைவு நாளில் , தனது தந்தையுடன் இருந்த புகைப்படத்தை பதிவிட்டு, அப்பா என ராஜீவ் காந்தியை நினைவுகூர்த்த ராகுல்…
டெல்லி: தனது தந்தையார் மறைந்த ராஜீவ்காந்தியின் 33வது நினைவு நாளில் , தனது தந்தையுடன் இருந்த புகைப்படத்தை பதிவிட்டு, அப்பா என ராஜீவ் காந்தியை நினைவுகூர்த்த ராகுல்…
டெல்லி: முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின் 33வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள்…
சென்னை: நாடு முழுவதும் 20 போலி பல்கலைகழகங்கள் செயல்படுவதாக மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் மேல்நிலைக்கல்வி முடிவடைந்து, உயர்நிலை கல்வி பயில மாணவ…
கொல்கத்தா: நான் ஆர்.எஸ்.எஸ்-ஐ சேர்ந்தவன்தான் என ஓய்வு பெறும் நாளில் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சித்தரஞ்சன் தாஷ் பேசியதுடன், நான் என் வாழ்க்கையில் எந்த தவறும்…
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் சமீபத்தில் இந்திய குடியுரிமை பெற்ற நிலையில், தற்போது தனது குடும்பத்தினர் குறித்து மனத் திறந்து பேசியுள்ளார்.…
பெங்களூரு: பல பெண்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவை சரணடையுமாறு கர்நாடக JD(S) தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி வற்புறுத்தி உள்ளார்,…
புனே நகரில் கடந்த சனிக்கிழமை இரவு அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் பைக்கில் சென்று கொண்டிருந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் கார்…
மும்பை நேற்று மும்பையில் பல திரை பிரபலங்கள் வாக்களித்துள்ளனர். மொத்தம் 543 உறுப்பினர்களை கொண்ட இந்திய நாடாளுமன்றக்குத்துநடந்து வருகிறது. ஏற்க்கனவே இந்த தேர்தலில் முதல் 4 கட்ட…
லக்னோ இம்முறை மக்கள் பாஜகவை 140 இடங்களுக்கு ஏங்க வைப்பார்கள் என அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். தற்போது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில்…
டெல்லி நேற்றைய 5 ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில் 60.48% வாக்குகள் பதிவாகி உள்ளன. மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கன மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.…