ஜூன் 4ஆம் தேதி இந்தியக் கூட்டணி தேசத்திற்கு ஒரு புதிய விடியலைக் கொண்டுவரும்! ராகுல் காந்தி
டெல்லி: ஜூன் 4ஆம் தேதி இந்தியக் கூட்டணி அமைப்பதன் மூலம் தேசத்திற்கு ஒரு புதிய விடியலைக் கொண்டுவரும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்து…
டெல்லி: ஜூன் 4ஆம் தேதி இந்தியக் கூட்டணி அமைப்பதன் மூலம் தேசத்திற்கு ஒரு புதிய விடியலைக் கொண்டுவரும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்து…
டெல்லி: லோக்சபாவின் 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 11.31% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து…
டெல்லி: கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில், நிதி நெருக்கடிகளை சமாளிக்க பிரிட்டன் வங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தங்கத்தில், ரூ. 100 மெ.டன் தங்கம் மீட்கப்பட்டு இந்தியாவுக்கு…
டெல்லி: பிரதமர் மோடிக்கு கடவுள் மீது நம்பிக்கை இருந்தால் வீட்டிலிருந்தே தியானம் செய்திருக்கலாமே”, இது ஒரு நாடகம் என என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்…
டெல்லி: ‘நமது ஜனநாயகத்தை மேலும் துடிப்பானதாக மாற்றுவோம்’ என்று பிரதமர் மோடி வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 18வது மக்களவைக்கான இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. பிரதமர்…
டெல்லி: மக்களவை தேர்தலுக்கான 7ம் கட்ட அதாவது கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி உள்பட 57 தொகுதிகளில் விறுவிறுப்பாக…
பெங்களூரு பாலியல் புகாரில் சிக்கி கைதான பிரிஜ்வல் ரேவண்ணாவை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி.யாக…
டெல்லி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாம் மீண்டும் சிறைக்கு சென்றதும் தம்மை பாஜகவினர் மேலும் துன்புறுத்த முயவார்கள் எனக் கூறி உள்ளார். கடந்த மார்ச் மாதம்…
ஸ்ரீநகர் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் சுமார் 1 மணி நேரம் சேவைகள் பாதிக்கப்ப்ட்டுள்ளன. இன்று மதியம் ஶ்ரீநகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு…
தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக மதம், இனம், மொழி, ஜாதி ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.எம்.ஜோசப் வலியுறுத்தியுள்ளார்.…