பாஜக அருணாசலபிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
இட்டாநகர் பாஜக அருணாசலப்பிரதேசத்தில் தனது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டசபைக்கும் தேர்தல்…
இட்டாநகர் பாஜக அருணாசலப்பிரதேசத்தில் தனது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டசபைக்கும் தேர்தல்…
கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு படுதோல்வி அடைவார் என்று டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. 7ம்…
தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசத்தின் பொதுத் தலைநகராக இயங்கி வந்த ஹைதராபாத் இனி தெலுங்கானாவுக்கு மட்டுமே தலைநகராக விளங்கும். 2014-ல் ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்டபோது 10 ஆண்டுகள் ஹைதராபாத்…
இந்தியா கூட்டணியின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில் இந்தியா கூட்டணிக்கு 264 தொகுதிகள் கிடைக்கும் என்று அக்னி நியூஸ் வெளியிட்டுள்ள கணிப்பு கூறியுள்ளது.…
கொல்கத்தா பிரதமர் மோடி மக்களின் வரிப்பணத்தில் தியானம் செய்ததாக திருணாமுல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது நேற்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும், ஆளும் திரிணாமுல்…
டெல்லி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரி அளித்த மனு மீது ஜூன் 5 ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது. கடந்த மார்ச்…
டெல்லி: ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி திகாரில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு, தேர்தலையொட்டி, உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கிய நிலையில், அவரது ஜாமின் முடிவடைந்து இன்று மீண்டும்…
டெல்லி: 18வது மக்களவைக்கான 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று 8 மாநிலங்களைச் சேர்ந்த 57 தொகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில், 11 மணி நிலவரப்படி 26.3%…
டெல்லி: மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை விதிகளை மீறி எடுத்துச்சென்றதாக ரூ.1,100 கோடி ரொக்கம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம்…
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 7வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அங்கு வன்முறை தலைவிரித்தாடுகிறது. பல இடங்களில் கட்சியினர்களி டையே வன்முறை ஏற்பட்டு…