முதலமைச்சராக தான் சட்டமன்றத்திற்குள் நுழைவேன்… சந்திரபாபு நாயுடு போட்ட சபதம் நிறைவேறியது…
ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது. 175 உறுப்பினர்களைக் கொண்ட ஆந்திர சட்டமன்றத்தில் 135 இடங்களில் தெலுங்கு தேசம்…