கருத்து கணிப்பு மூலம் பங்குச் சந்தையில் ஊழல் : விசாரணை கோரும் ராகுல் காந்தி
டெல்லி பங்குச் சந்தையில் கருத்து கணிப்பு மூலம் ஊழல் நடைபெற்றுள்ளதால் நாடாளுமன்ற கூட்டுக் கு விசாரணை வேண்டும் என ராகுல் காந்தி கேட்டுள்ளார் இன்று ராகுல் காந்தி…
டெல்லி பங்குச் சந்தையில் கருத்து கணிப்பு மூலம் ஊழல் நடைபெற்றுள்ளதால் நாடாளுமன்ற கூட்டுக் கு விசாரணை வேண்டும் என ராகுல் காந்தி கேட்டுள்ளார் இன்று ராகுல் காந்தி…
டெல்லி பாஜக தனது அக்னிவீர் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என நிதிஷ்குமார் வலியுறுத்தி உள்ளார். நாடெங்கும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக…
டெல்லி புதிய எம் பிக்களில் 27 பேர் தண்டனை பெற்று 251 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. தேர்தல் உரிமைகள் அமைப்பான ஜனநாயக சீர்திருத்த…
லக்னோ அயோத்தி ராமர் கோவில் உள்ள பைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வி அடைந்தது குறித்து அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போதைய மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பிரதான…
டெல்லி டெல்லியில் வரும் 8 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் பற்றி ஆலோசிக்க காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூட உள்ளது. கடந்த 4 ஆம் தேதி நாடாளுமன்ற…
டெல்லி வேளாண் துறையை 3 கூட்டணிக் கட்சிகள் கோரி உள்ளதால் பாஜக நெருக்கடியில் சிக்கி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 240 தொகுதிகளில் வெற்றி பெற்றும், ஆட்சியமைக்க…
நாடாளுமன்ற மற்றும் ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் கூட்டம் தலைநகர் அமராவதியில் இன்று நடைபெற்றது. இந்த…
மோடி பதவியேற்பு நிகழ்ச்சி தள்ளிவைக்கப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ஜூன் 8ம் தேதி பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில் தற்போது ஜூன் 9 ம்…
சுலப மாதத் தவணைகளில் (EMI) லஞ்சம் வாங்கும் நடைமுறை குஜராத் மாநில அரசு அதிகாரிகளிடையே இப்போது பிரபலமடைந்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் இதுபோன்ற பத்து வழக்குகள்…
டெல்லி: நேரம் வரும்போது பாஜக ஆட்சியை அகற்ற முயற்சி எடுப்போம் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இந்தியா…