போலி ஆவணங்கள் மூலம் நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது! தீவிர விசாரணை
டெல்லி: போலியான ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டையை பயன்படுத்தி நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள்மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்த…