IAS அதிகாரிகளின் குழந்தைகளுக்கும் கோட்டாவா? இடஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்ற கேள்வியால் சூடு பிடித்த கிரீமி லேயர் விவகாரம்
“பெற்றோர் இருவரும் ஐஏஎஸ் அதிகாரிகள் என்றால், குழந்தைகளுக்கு மீண்டும் ஏன் இடஒதுக்கீடு வேண்டும்?” என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பிற்படுத்தப்பட்டோருக்கான ‘கிரீமி லேயர்’ இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு…