நாளை நாடு முழுவதும் நீட் முறைகேட்டை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம்
டெல்லி காங்கிரஸ் மாநிலத்தலைவர்கள் நாளை நாடு முழுவதும் நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளனர். கடந்த 4 ஆம் தேதி ‘நீட்’ தேர்வு முடிவுகள்…
டெல்லி காங்கிரஸ் மாநிலத்தலைவர்கள் நாளை நாடு முழுவதும் நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளனர். கடந்த 4 ஆம் தேதி ‘நீட்’ தேர்வு முடிவுகள்…
NET தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து தேர்வை ரத்து செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணை பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கான UGC – NET…
பீகாரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். “உலகின் மிக பழமையான இந்த பல்கலைக்கழகத்தில் புதிய வளாகம் அமைக்கப்பட காங்கிரஸ்…
வாரணாசிக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியின் குண்டு துளைக்காத கார் மீது செருப்பு வீசப்பட்டது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி நேற்று வாரணாசி…
அயோத்தி அயோத்தியில் அமைச்ந்துள்ள ராமர் கோவில் பாதுகாப்ப் பணியில் இருந்த காவலர் துப்பாக்கி தோட்டா பாய்ந்த நிலையில் மரணம் அடைந்துள்ளார். காவல் துறையின் சிறப்பு பாதுகாப்பு படையினர்…
டெல்லி ஜூலை 3 வரை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில்,…
டெல்லி திமுக எம் பி வில்சன் நீட் தேர்வு முறைகேடு வழக்கு இன்னும் ஏன் சிபிஐக்கு மாற்றப்படவில்லை என கேள்வி எழுப்பி உள்ளார். இந்த ஆண்டு நடத்தி…
பாட்னா: 800 ஆண்டுகளுக்கு முந்தைய நாட்டின் பழமையான பல்கலைக்கழகமான நாளந்தா பல்கலைக்கழகம் ரூ.1,749 கோடியில் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டுக்காக இன்று பிரதமர் மோடி திறந்து…
சென்னை: நீட் தேர்வு முடிவுகள் முறைகேடு தொடர்பாக நாடு முழுவதும் வரும் 21-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை அறிவிப்பு வெளியிட்டு…
டெல்லி: உத்தரபிரதேச மாநிலத்தில் பக்ரீத் நாளில் சாலைகளில் தொழுகை நடைபெறவில்லை என்றும், தடை செய்யப்பட்ட விலங்குகள் பலியிடப்பட வில்லை என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து…