புலி சின்னத்தை பிரபாகரன் தேர்ந்தெடுக்க காரணம்…!
(பிரபாகரனும் நானும்: 6: பழ.நெடுமாறன்) புலிகள் இயக்கத்திற்கான சின்னம், சீருடை, தொப்ப போன்றவற்றின் மாதிரிகளை மதுரையில் இருக்கும் போதுதான் பிரபாகரன் தேர்ந்தெடுத்தார். அவற்றை என்னிடம் காட்டி “எது…
(பிரபாகரனும் நானும்: 6: பழ.நெடுமாறன்) புலிகள் இயக்கத்திற்கான சின்னம், சீருடை, தொப்ப போன்றவற்றின் மாதிரிகளை மதுரையில் இருக்கும் போதுதான் பிரபாகரன் தேர்ந்தெடுத்தார். அவற்றை என்னிடம் காட்டி “எது…
நீகிமன்றத்தில் கண்ட காட்சி. நீண்டநாள் நடைபெறும் வழக்கு. முதிய தம்பதியால் கேஸ்கட்டுக்களை தூக்கிவர முடியவில்லை. சக்கரம் கட்டி இழுத்து வருகிறார்கள். தாமதிக்கப்பட்ட நீதி அநீதி… ஹூம்..இதையே எத்தனை…
கொழும்பு: இலங்கையில் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருமான பிள்ளையான் என்கின்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
மும்பை: பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுதீந்திர குல்கர்ணி மீது இன்று சிவசேனை ஆதரவாளர்கள் கறுப்பு ஆயில் பெயிண்ட்டை கொட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகராஷ்டிர மாநிலத்தில் பா.ஜ.க.…
பீஹார் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் இன்று துவங்குகிறது. இதுவரை அங்கு காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிகள் அனலடிக்கும் பிரச்சாரத்தை செய்துவந்தன. இதில் ரொம்ப கூலாக பிரச்சாரம்…
இந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.தான் தற்போதைய பாஜக அரசை ஆட்டிப்படைக்கிறது என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. அதற்கேற்றாற் போல பாட நூல்களல் இந்துத்துவத்தைப் புகுத்துவது, மத சார்புக்கு…
டில்லி: சவுதி அரேபியாவில் வீட்டு வேலைக்காக சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணின் கையை அந்நாட்டு அரபு முதலாளி வெட்டித் துண்டித்த சம்பவம் நாடு முழுவதும் கடும் பதட்டத்தை…
மாட்டுக்கறி உண்டதாக இஸ்லாமிய முதியவர் அடித்துக்கொல்லப்பட்ட நிலயில், மீண்டும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாட்டுக்கறி தொடர்பாக வன்முறை ஏற்பட்டிருக்கிறது. உத்திரபிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டத்தில் உள்ள சிறிய…
உத்திரபிரதேசத்தில் நடுத்தெருவில் தலித் கணவன் மனவி ஆடை களையப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட அந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதன் விவரம் இதுதான்: சுனில் கௌதம் என்பவர்…
புதுடில்லி: டில்லயில் உள்ள பிரபலமான செயிண்ட் ஸ்டீஃபன் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார் கேரள மாநில கோழிக்கோட்டைச் சேர்ந்த ஆஷ்லி நெப், இவர், ஐந்து பேருக்கு பன்றி…