ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் கலாசார விழாவுக்கு ராணுவம் பாலம் அமைத்தது ஏன்?: பின்னணி தகவல்கள்
புதுடில்லி: தியான ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பின் சார்பில் யமுனா நதிக்கரையில் நடைபெற உள்ள கலாசார விழாவுக்காக இந்திய ராணுவம் பாலங்கள்…
புதுடில்லி: தியான ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பின் சார்பில் யமுனா நதிக்கரையில் நடைபெற உள்ள கலாசார விழாவுக்காக இந்திய ராணுவம் பாலங்கள்…
திருவனந்தபுரம்: “‘முஸ்லிம் தனிநபர் சட்டப்படி, ஆண்கள், நான்கு திருமணங்கள் செய்யும் போது, முஸ்லிம் பெண்கள் ஏன் நான்கு திருமணங்களை செய்யக் கூடாது,” என்று, கேரள உயர்நீதிமன்ற நீதிபதி…
அவள்தான் நமது உலகம் அவளோ தன் தாய்வீட்டின் கதவு தட்டும் ஓசையைக்கூட பல்லிச் சத்தத்தில்தான் உணர்கிறாள் அவள் வாழ்ந்த வீட்டுக்கும் வாழ்க்கைப்பட்ட வீட்டுக்கும் இடையில் மழை…வெயில்…காற்று வானம்…பூமி…பறவை……
டில்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீது வரி விதிக்கும் முடிவை அரசு வாபஸ் பெறுவதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் இன்று அறிவித்தார். இதனால்…
சந்திரபாபு நினைவு நாள் (1974) தமிழ்த் திரையுலகின் தலை சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகவும் சிறந்த பாடகராகவும் விளங்கிய சந்திரபாபு, 1947ஆம் ஆண்டு தன அமராவதி என்னும்…
https://www.youtube.com/watch?v=fxweLUSiMbo
தனது மகன் கார்த்தியிடமிருந்து கணக்கில் காட்டப்படாத சொத்து ஏதும் கண்டுபிடிக்கப்பட்டால் அதை ஒரு ரூபாய்க்கு அரசுக்கு விற்க தயார் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.…
ஆர்.கே.நகர் தொகுதி திமுக வேட்பாளர் சேகர்பாபுவை ஆதரித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் 08.04.2011 அன்று பிரசாரம் செய்த போது பேசியதாவது: “இந்த தேர்தலில் கூட்டணிக்…
டெல்லி: நரேந்திரமோடி மொபைல் அப்ளிகேஷனை மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் டவுன்லோடு செய்ய பள்ளிகள் வலியுறுத்துமாறு சிபிஎஸ்இ கேட்டுக் கொண்டுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் நரேந்திரமோடி…
டெல்லி: அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு குறித்து மத்திய அமைச்சர்கள் உண்மைக்கு மாறான தகவல்களை அளித்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அந்நிய நேரடி முதலீடு தொடர்பாக…