Category: இந்தியா

ஜெயலலிதா ஆட்சியை பிடிப்பார் எடியூரப்பா பேட்டி

கர்நாடக முதல்வர் எடியூரப்பா நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை பிடிப்பார் என்று எடியூரப்பா கூறியுள்ளார். அவர் மேலும், மக்களவைத் தேர்தலில் நரேந்திர…

விஜயகாந்த் 2-ம் கட்ட பிரசாரத்தை நாளை தொடங்குகிறார்

விஜயகாந்த் 2-ம் கட்ட பிரசாரம் கிருஷ்ணகிரியில் நாளை தொடங்குகிறார் விஜயகாந்த் தமிழக சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க-மக்கள் நல கூட்டணி-த.மா.கா. ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தே.மு.தி.க. மற்றும்…

விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு: திருமாவளவன் பேட்டி சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க.–மக்கள் நலக்கூட்டணி–த.மா.கா ஆகியவை ஓர் அணியாக போட்டியிடுகின்றன. தே.மு.தி.க.வுக்கு 104…

ஜெயலலிதா மீது வைகோ குற்றச்சாட்டு

விருதாச்சலம் அதிமுக பிரச்சார கூட்டத்தில் நான்கு பேர் பலியானதற்கு ஜெயலலிதாதான் பொறுப்பு ஏற்க வேண்டும் வைகோ குற்றச்சாட்டினார். துறைமுகம் தொகுதியில் மதிமுக வேட்பாளரை அறிமுகம் செய்து பேசிய…

தமிழ்நாட்டிற்கு சொந்தமான கச்சத்தீவை தாரை வார்த்தது யார்?

கச்சத் தீவு தாரைவார்ப்பில் தமிழக மக்களின் காதுகளில் பூச்சுற்றும் திராவிடக் கட்சிகள்! என்று பாமக நிருவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிடுள்ள அறிக்கையில்,…

கோவை விவசாயி ராமசாமி தற்கொலை: 25 லட்சம் இழப்பீடு வழங்க கோரிக்கை

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை: ’’கோவை மாவட்டம் காரமடையை அடுத்த வேப்பம்பள்ளம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த இராமசாமி என்ற விவசாயி கடன் சுமை தாங்க…

"ஃபேஸ்புக்" மார்க்குடன் வியாபாரம் செய்த கேரள மாணவர்

“ஃபேஸ்புக்” மார்க்குடன் வியாபாரம் செய்த கேரள மாணவர் கடந்த டிசம்பர் 2015ல் ஃபேஸ்புக் உரிமையாளர் மார்க் சுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிசிலா சன் இருவருக்கும் பெண்…

இன்று மேற்குவங்கத்தில் வாக்குப்பதிவு மும்முரம்

மேற்குவங்கத்தில் இரண்டாம் கட்டத் தேர்தல்: இன்று வாக்குப்பதிவு மும்முரம் இந்தியத் தேர்தல் ஆணையம், மேற்குவங்கத்தில் சட்டமன்றத் தேர்தலை இரண்டுகட்டமாக நடத்துகின்றது. முதற்கட்டத் தேர்தல் ஏப்ரல் 4 மடுர்ம்…

கடனாளிகள் ஓட்டம் பிடிப்பதேன் : நிதியமைச்சகத்திற்கு கேள்வி

ஏழை விவசாயக்கடனை திருப்பிச் செலுத்தும் போது, கோடிஸ்வரர்கள் ஓட்டம் பிடிப்பதேன் ? ரிசர்வ் வங்கி மற்றும் நிதியமைச்சகத்திற்கு கேள்வி. கடந்த மூன்று ஆண்டுகளில் 29 அரசு வங்கிகள்…

விஜயகாந்த் இன்று திருவண்ணாமலையில் பிரச்சாரம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று செய்யாறு மற்றும் திருவண்ணாமலை தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளார். அப்பகுதிகளில் நடக்கும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டு…