பாதுகாவலரை தாக்கி பரபரப்பு ஏற்படுத்திய விஜயகாந்த்
சேலத்தில் இன்று கட்சியினரின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த விஜயகாந்த், பத்திரிக்கையாளர்களை தாக்கும் வகையில் கையை ஓங்கினார். மேலும், தனது பாதுகாப்புக்கு வந்த பாதுகாவலரையும் தாக்கினார். மே…
சேலத்தில் இன்று கட்சியினரின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த விஜயகாந்த், பத்திரிக்கையாளர்களை தாக்கும் வகையில் கையை ஓங்கினார். மேலும், தனது பாதுகாப்புக்கு வந்த பாதுகாவலரையும் தாக்கினார். மே…
மராட்டிய மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. அங்குள்ள 43,000 கிராமங்களில் சுமார் 27,723 கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 75 அணைகளில் 54…
உத்தரகாண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனில் சென்ற மாதம் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ கணேஷ் ஜோஷி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தள்ளுமுள்ளுவில்…
மே 1 மற்றும் மே 5ம் தேதிகளில் கோவை, பெருந்துறையில் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா பிரச்சாரக்கூட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று தகவல் பரவியுள்ளது. ஜெயலலிதாவின் சேலம்…
சக்திமான் என்ற வெள்ளை குதிரை கடந்த 7 ஆண்டுகளாக உத்தரகாண்ட் மாநில காவல் துறையில் பணி யாற்றி வந்தது. இந்நிலையில், பாஜக சார்பில் கடந்த மார்ச் மாதம்…
பவானியைச் சேர்ந்த பா.ம.க. பிரமுகர் கே.எஸ். மகேந்திரன். இவர் பாமகவின் மாநில துணை பொதுச்செயலாளராக இருக்கிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் பாமக சார்பாக போட்டியிட தனக்கு வாய்ப்பு…
திமுக தலைவர் கலைஞர் உடன்பிறப்புகளூக்கு எழுதிய கடிதத்தில், ’’முதலமைச்சர் ஜெயலலிதா, மதுவிலக்கு பற்றி அவருடைய கேள்விகளுக்கு நாம் என்னதான் எவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் விளக்கமாக பதில்…
சேலத்தில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக தொண்டர்கள் இருவர் இன்று உயிரிழந்தனர். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா, மரணம் அடைந்த பெரியசாமி, பச்சியண்ணன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு…
சேலம்: இன்றும் ஜெயலலிதாவின் பிரச்சாரக்கூட்டத்துக்கு அழைத்துவரப்பட்ட இருவர் வெயில் கொடுமை தாங்காமல் உயிர் இழந்தனர். ஐம்பது பேருக்கும் மேற்பட்டவர்கள் மயக்கமடைந்தனர். சேலம்-கோவை நெடுஞ்சாலையிலுள்ள மகுடஞ்சாவடியில் இன்று நடந்த,…
பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் இன்று அரக்கோணம் வந்தார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:– அம்பேத்காரின் 125–வது பிறந்த நாளை பா.ஜனதா சிறப்பாக கொண்டாடியது. காங்கிரஸ்…