Category: இந்தியா

மதுபான கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்

டெல்லி: மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இருந்தாலும் அவர் ஜெயிலில் இருந்து…

வயதான பெற்றோருடன் நேரத்தை செலவழிக்க அரசு ஊழியர்களுக்கு 2 நாள் விடுப்பு! எங்கே தெரியுமா?

கவுகாத்தி: வயதான பெற்றோருடன் நேரத்தை செலவழிக்க அசாம் அரசு ஊழியர்களுக்கு 2 நாள் விடுப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த சலுகையை அறிவித்திருப்பது அசாம் மாநில அரசு. இது…

கனமழையால் இமாசல பிரதேசத்தில் 12 முக்கிய சாலைகள் மூடல்

சிம்லா கனமழை காரணமாக இமாசல பிரதேச மாநிலத்தில் 12 முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக இமாசல பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. எனவே மாநிலத்தின்…

ஆணாக மாறிய பெண் ஐ ஆர் எஸ் அதிகாரி

ஐதராபாத் பெண் ஐ ஆர் எஸ் அதிகாரி ஒருவர் ஆணாக மாறியதாக அறிவித்துள்ளார். அனுசூயா என்பவர் ஐதராபாத்தில் உள்ள மத்திய சுங்க கலால் மற்றும் சேவை வரி…

இன்று கெஜ்ரிவால் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை கைதை எதிர்க்கும் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி டெல்லி…

“என்ன கோவிந்தா இதெல்லாம் ?” திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிராங்க் வீடியோ… டிடிஎஃப் வாசன் மீது போலீசில் புகார்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிராங்க் வீடியோ எடுத்த டிடிஎஃப் வாசன் மீது தேவஸ்தானம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக யாரும் இல்லாத டீ கடையில் டீ…

கர்நாடக அரசு தினசரி 1 டிஎம்சி காவிரி நீர் தமிழகத்துக்கு திறந்து விட உத்தரவ்

டெல்லி நாளை முதல் தமிழகத்துக்கு தினசரி 1 டி எம் சி காவிரி நீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று செல்லியில் நட்ந்த…

பிரதமர் மோடி மத்திய பட்ஜெட் குறித்து பொருளாதார வல்லுநர்களுடன் ஆலோசனை

டெல்லி இன்று பிரதமர் மோடி மத்திய பட்ஜெட் குறித்து பொருளாதார வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். மத்திய அரசு 2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை…

மணிப்பூர் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எழுப்பும் : ராகுல் காந்தி

டெல்லி மணிப்பூர் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எழுப்பும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இறு நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, மணிப்பூர்…

நீட் தேர்வு முறைகேடு வழக்கு: ஜூலை 18ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதி மன்றம்…

டெல்லி: நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், விசாரணையை தொடர்ந்து வழக்கை ஜூலை 18ம் தேதிக்கு உச்சநீதி மன்றம் ஒத்திவைத்தது. நாடு…