மக்கள தவறாக வழி நடத்தும் அரசியலால் நாட்டுக்கு பயனில்லை : பிரியங்கா காந்தி
டெல்லி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மக்களை தவறாக வழி நடத்தும் அரசியலால் நாட்டுக்கு பயனில்லை என தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 10 ஆம் தேதி…
டெல்லி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மக்களை தவறாக வழி நடத்தும் அரசியலால் நாட்டுக்கு பயனில்லை என தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 10 ஆம் தேதி…
டெல்லி: நாடு முழுவதும் 13 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலில் நடைபெற்று முடிந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு உள்பட பெரும்பாலான இடங்களில் இண்டியா கூட்டணி…
டெல்லி: இந்தியாவில் அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்ட ஜூன் 25ஆம் தேதியை ‘அரசியல் சாசனப் படுகொலை தினமாக’ அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அதற்கு…
டெல்லி: ஜூன் 25ஆம்தேதி அரசமைப்பு படுகொலை செய்யப்பட்ட தினமாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் என மத்தியஅரசு அறிவித்து உள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில், மறைந்த முன்னாள் பரிதமர் இந்திரா…
பாட்னா: நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட 13 பேருக்கு சிபிஐ காவலில் வைக்க பாட்னா நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நீட் முறைகேடு விவகாரத்தில் பீகார்…
சென்னை தமிழக மின் வாரியத்தை இரண்டாக பிரிக்க மத்திய அரசின் எரிசக்தி துறை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக மின் வாரியத்தை செயல்பாடுகளின் அடிப்படையில் இரண்டாக பிரிக்க அரசு…
பெங்களூரு கர்நாடக முதல்வர் சித்தராமையா தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என மறுத்துள்ளார். ஆண்டுதோறும் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க…
அமராவதி ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி…
டெல்லி வரும் 27 ஆம் தேதிக்கு செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி சட்ட விரோத…
மும்பை: பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் மீது புகார்கள் எழுந்துள்ள நிலையில், அவரது படிப்பு மற்றும் விண்ணப்பம் குறித்து விசாரணை நடத்த ஒருநபர் குழுவை…