இந்தியா இந்த உலகுக்கு புத்தரையும், அமைதியையும், வளத்தையுமே நல்கியுள்ளது… யுத்தத்தை அல்ல! பிரதமர் மோடி,
வியன்னா: “இந்தியா இந்த உலகுக்கு புத்தரைக் கொடுத்துள்ளது. யுத்தத்தை அல்ல. இந்தியா எப்போதுமே இவ்வுலகுக்கு அமைதியையும், வளத்தையுமே நல்கியுள்ளது. அதனால் 21-ம் நூற்றாண்டில் உலக அரங்கில் தனது…