Category: இந்தியா

இந்தியா இந்த உலகுக்கு புத்தரையும், அமைதியையும், வளத்தையுமே நல்கியுள்ளது… யுத்தத்தை அல்ல! பிரதமர் மோடி,

வியன்னா: “இந்தியா இந்த உலகுக்கு புத்தரைக் கொடுத்துள்ளது. யுத்தத்தை அல்ல. இந்தியா எப்போதுமே இவ்வுலகுக்கு அமைதியையும், வளத்தையுமே நல்கியுள்ளது. அதனால் 21-ம் நூற்றாண்டில் உலக அரங்கில் தனது…

பணியில் சேருவதற்கு முன்பே கார், வீடு தேவை என மாவட்ட ஆட்சியரை மிரட்டிய பயிற்சி ஐஏஎஸ் பெண் அதிகாரி….

மும்பை: பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் என்பவர் பயிற்சியில் சேருவதற்கு முன் பே, தனக்கு வீடு, கார் தேவை என மாவட்ட ஆட்சியரிடம் கேட்டதாக…

நீட் தேர்வு முடிவு சர்ச்சை: மறுதேர்வு அவசியமில்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்…

சென்னை: நீட் தேர்வு முடிவு சர்ச்சை தொடர்பான வழக்கில், மறுதேர்வு அவசியமில்லை என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இளநிலை மருத்து படிப்புகளுக்கான…

கனமழையால் டெல்லியில் தக்காளி விலை கடும் உயர்வு

டெல்லி தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் டெல்லியில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாள்களாக டெல்லி, ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களிலும் அசாம், திரிபுரா…

நீட் முறைகேடுகளின் தலைமையகமாக திகழ்ந்த குஜராத் தனியார் பள்ளி…. சிபிஐ ரவுண்ட் அப்…

டெல்லி: நாடு முழுவதும் நீட் சர்ச்சை பிரளயத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த முறைகேட்டின் மூலாதாரமாக செயல்பட்டது, குஜராத்தின் கோத்ரா பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி…

ஐ ஏ எஸ் அதிகாரியிடம் சாலைப்பணிகளை முடிக்க கெஞ்சிய பீகார் முதல்வர்

பாட்னா நேற்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சாலைப்பணிகளை முடிக்குமாறு ஐ ஏ எஸ் அதிகாரியிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பீகார் மாநிலத்தில் போக்குவரத்து…

கனமழை,வெள்ளத்தால் உத்தரப்பிரதேசத்தில் 19 பேர் மரணம்

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தினால் 19 பேர் மரணம் அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக உத்தரபிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்…

சிபிஐ மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது : உச்சநீதிமன்றம்

டெல்லி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இயங்குவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்த்ள்ளது. கட்ந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி மேற்கு வங்காள மாநிலத்தில் விசாரணை…

இளைஞர்களை மன உளைச்சலில் ஆழ்த்தும் வேலையின்மை :  ராகுல் காந்தி;

டெல்லி எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இளைஞர்கள் வேலையின்மையால் மன உளைச்சலில் ஆழ்ந்துள்ளதாக கூறி உள்ளார். நேற்று நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது சமூக வலைத்தள…

மகாராஷ்டிராவில் இன்று காலை நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி…

மும்பை: மகாராஷ்டிராவில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக, பொதுமக்கள் பீதி அடைந்தனர். பருவமழை…