கர்நாடகா: அம்னெஸ்டி அமைப்பு மீது தேச துரோக வழக்கு!
பெங்களூரு: இந்திய இறையாண்மைக்கு எதிராக கோஷமிட்டதாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகளவில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும்…
பெங்களூரு: இந்திய இறையாண்மைக்கு எதிராக கோஷமிட்டதாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகளவில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும்…
போபால்: இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட மத்திய பிரதேச தலைநகர் போபாலில், அத்தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆரிப் ஆக்கில் ஏற்பாடு செய்திருந்தார். விழாவில்…
புதுடெல்லி: இந்தியா முழுவதும் சுமார் 10 லட்சம் மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் மருத்துவ துறைக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. நாடு முழுவதும் உள்ள மருத்துவகல்லூரிகளில்…
குஜராத்: குஜராத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தலித் குடும்பத்துக்கும் 5 ஏக்கர் நிலம் ஒரு மாதத்திற்குள் வழங்கப்படாவிட்டால் ரெயில்களை தடுப்போம் என தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர். மாட்டுத்தோலை…
மைசூர்: சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் 4 பேர் மைசூர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். தமிழகம், கர்நாடக வனப்பகுதியை தனது கண்ணசைவில் வைத்திருந்தவர் சந்தன கடத்தல் வீரப்பன். அவரது…
ரியோடிஜெனிரோ: ரியோ ஒலிம்பிக்கின் மல்யுத்தப் போட்டிகள் நேற்று நடைபெற்றது. இந்தியாவின் சார்பில் மல்யுத்தத்தில் 5 வீரர்கள், 3 வீராங்கனைகள் என மொத்தம் 8 பேர் களமிறங்கினர். அதில்…
ரியோ டி ஜெனிரோ: ரியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் பேட்மின்டனில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். மகளிர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில்…
செவ்வாய்கிழமை த்ரயோதஶீ, வளர்பிறை பக்ஷம் ஆவணி திதி த்ரயோதஶீ 17:26:29 பக்ஷம் வளர்பிறை நக்ஷத்திரம் உத்திராடம் 24:42:35* யோகம் ஆயுஷ்மாந் 24:18:18* கரணம் தைதில 17:26:28 கரணம்…
ராசிபலன் மேஷம் – பிரச்சனைக்கு தீர்வு ரிஷபம் – நண்பர்களால் உபத்திரவம் மிதுனம் – புதியவர் நட்பு கடகம் – விஐபிக்கள் நட்பு சிம்மம் – உண்மை…
ரியோடி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் மயிரிழையில் பதக்கத்தை தவற விட்ட தீபா கர்மாகர், இந்திய மக்களிடம் உருக்கமாக மன்னிப்பு கோரி உள்ளார். ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ்…