செயலற்ற மத்திய அரசு: சீறும் சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்தினர்!
மாவோயிஸ்டுகளை ஒடுக்க மத்திய அரசு தவறிவிட்டதாக, சத்தீஸ்கர் தாக்குதலில் உயிரிழந்த வீரரின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 25…