காஷ்மீரில் தீவிரவாதிகள் அட்டூழியம்!! 6 பேரை கொன்று வங்கி பணம் கொள்ளை
ஸ்ரீநகர்: காஷ்மீரில் 4 போலீசார், 2 வங்கி அதிகாரிகளை கொலை செய்து பணத்தை பயங்கரவாதிகள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கடந்த நவம்பர்…
ஸ்ரீநகர்: காஷ்மீரில் 4 போலீசார், 2 வங்கி அதிகாரிகளை கொலை செய்து பணத்தை பயங்கரவாதிகள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கடந்த நவம்பர்…
டெல்லி: வெளிப்படையான செயல்பாட்டை கொண்டு வரும் வகையில் அரசியல் கட்சிகளுக்கு வரும் நன்கொடைகளை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மனிஷ்…
டில்லி, உச்சநீதி மன்ற நீதிபதிகள் மே1ந்தேதி தனது முன் ஆஜராக வேண்டும் என்று கூறிய நீதிபதி கர்ணனுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து…
டில்லி:, வரும் 2030ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் மின்சார கார்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். நேற்று டில்லியில் நடந்த இந்திய…
டில்லி, இரட்டை இலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட டிடிவி தினகரனிடம் இன்று 5வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. அவரது போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைவதால்,…
Two Beaten to Death on Suspicion of ‘Cow Theft’ in Assam மாடுகளுக்காக மனிதர்களை அடித்துக் கொல்லும் கொடூரம் தற்போது அன்றாட நிகழ்வாகி விட்டது.…
டில்லி, பாராளுமன்றம் மற்றம் சட்டமன்றத்திற்கான தேர்தல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்று நிதி ஆயோக் கூறியுள்ளது. காலநேரம் விரயம் மற்றும் அதிக அளவு செலவை கட்டுப்படுத்த…
Gujarat: Police Brutally Assault & Publicly Parade A Restaurant Owner For Allegedly Denying Them Free Food ‘காவல்’துறைக்கு மாமூலாக தரும் ‘இலவச’…
Stop creating ‘pure veg’ societies: Raj Thackeray to Mumbai developers மும்பையில், சுத்த சைவம் சாப்பிடுவோர் மட்டுமே குடியிருப்பதற்கான ப்ளாட்டுகளை கட்டி விற்பனை செய்வதை…
திருவனந்தபுரம்: பந்த் என்பது கேரளாவில் அன்றாட நடைமுறைகளில் ஒன்றாகிவிட்டது. இந்த 2017ம் ஆண்டில் மட்டும் இது வரை 19 பந்த் நடந்துள்ளது. இதில் 9 பந்த்க்கு பாஜ…