Category: இந்தியா

சுதந்திர தின விழாவில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பின் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது ஏன்? சர்ச்சை….

டெல்லி: டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 78-வது சுதந்திர தின விழாவில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு இடம் ஒதுக்கப்பட்டதில் சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு பாதுகாப்பு அமைச்சகம்…

“ஒரே நாடு ஒரே தேர்தல்”, “பொது சிவில் சட்டம்” அமல்படுத்தும் தருணம் இது! பிரதமர் மோடி

டெல்லி: “ஒரே நாடு ஒரே தேர்தல்”. “பொது சிவில் சட்டம்” அமல்படுத்தும் தருணம் இது என நாட்டின் 78வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.…

2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவோம்; ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்! பிரதமர் மோடி சுதந்திரன தின உரை…

டெல்லி: 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவோம் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் நாட்டு மக்களுக்கு உறுதி அளித்துள்ளார். மேலும் “ஊழல்…

78வது சுதந்திர தினம்: 11வது முறையாக செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றினார் பிரதமர் மோடி – வீடியோக்கள்

டெல்லி: நாட்டின் 78வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றினார் . இவது அவர் செங்கோட்டையில்ஏற்றுவது 11வது முறையாகும். இந்தியாவின்…

மீண்டும் ஓர் நிர்பயா: மம்தா அரசு குற்றவாளிளை பாதுகாக்க முனைகிறது! ராகுல் காந்தி கடும் விமர்சனம்.!

டெல்லி: மேற்கு வங்கத்தில் மீண்டும் ஓர் நிர்பயா சம்பவம் அரங்கேறி உள்ளதாகவும், மம்தா அரசும், மருத்துவமனையும், குற்றவாளிளை பாதுகாக்க முனைகிறது என ராகுல் காந்தி கடுமையாாக விமர்சித்துள்ளார்.…

சமூக நீதிக்கு மோடி அரசு முன்னுரிமை அளித்து வருகிறது! சுதந்திர தின உரையில் குடியரசுத் தலைவர் முர்மு வேண்டுகோள்!

டெல்லி: சமூக நீதிக்கு மோடி அரசு முன்னுரிமை அளித்து வருவதாகவும், சமூக படிநிலைகளின் அடிப்படையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் போக்குகள் நிராகரிக்கப்பட வேண்டும் என்றும், அனைவரையும் உள்ளடக்க வேண்டிய…

தமிழ்நாட்டின் ரயில்வே திட்டத்திற்கு பட்ஜெட்டில் வெறும் ரூ. 1000 மட்டுமே ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் முக்கிய ரயில் திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது. ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்த விவரங்கள் அடங்கிய பிங்க் புக் மூலம்…

ரயில் விபத்து | சம்பவ தேதியில் இருந்ததை விட இழப்பீடு வழங்கும் தேதியில் உள்ள இழப்பீடு தொகையை வழங்கவேண்டும் : உச்சநீதிமன்றம்

சம்பவ தேதியில் இருந்ததை விட இழப்பீடு வழங்கும் தேதியில் உள்ள இழப்பீடு தொகையை வழங்கவேண்டும் என்று ரயில்வே துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரயில் விபத்தில் உயிரிழந்த நபருக்கான…

உ.பி. சைபர் கிரைம் : லக்னோ பெண் மருத்துவரிடம் ரூ. 2.81 கோடி ஏமாற்றிய மோசடி கும்பல்…

உ.பி. மாநிலம் லக்னோ-வில் உள்ள பெண் மருத்துவரை நூதன முறையில் ரூ. 2.81 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவக்கல்லூரி (SGPGIMS) இணைப் பேராசிரியையான…

பாஜக திரிபுரா உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி

அகர்தலா பாஜக திரிபுரா மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 97% இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. . கடந்த 8 ஆம் தேதி திரிபுரா மாநிலத்தில் மூன்று அடுக்கு…