Category: இந்தியா

ஒரு முறையே பாங்கு ஓதப்படும் : கேரள மசூதி அறிவிப்பு

மலப்புரம், கேரளா ஒலி மாசு அடைவதை தடுக்க, ஒரு முறையே பாங்கு ஓசை ஒலிபெருக்கியில் ஓதப்படும், பிறகு ஒலிபெருக்கி உபயோகப்படுத்த மாட்டோம் என கேரளாவின் புகழ்பெற்ற மசூதி…

கோவா மாநாடு : 2023க்குள் இந்து ராஷ்ட்ரா

பனாஜி, கோவா கோவாவில் இந்து ஜான்க்ரிதி சமிதி நடத்தும் மாநாட்டில் 2023க்குள் இந்தியாவை இந்து ராஷ்ட்ரா ஆக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிகிறது. மாநாட்டில் 400க்கும் மேற்பட்ட…

ஜூலை 12ல் தொடங்குகிறது பாராளுமன்ற மழைக்கால கூட்டம்!

டில்லி, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 12-ல் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே நடைபெற்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்த பிறகு பாராளுமன்றம் ஒத்தி…

மத்திய அரசு ஊழியர்களுக்கு அலவன்ஸ் அதிகரிப்பு

டில்லி அரசு ஊழியர்களுக்கு 7ஆவது பே கமிஷனின் பரிந்துரைப்படி அலவன்ஸ்கள் வரும் ஜூலை 1 முதல் வழங்கப்படும் என தெரிகிறது. அசோக் லாவசா தலைமையிலான கமிட்டி தனது…

கொச்சி மெட்ரோ ரெயில் தொழிலாளர்களுக்கு விருந்து

கொச்சி மெட்ரோ ரெயில் வேலைகள் முடிவுறப் போவதையொட்டி, 800க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு பாரம்பரிய விருந்து கொடுத்து நிர்வாகம் அசத்தியது. கொச்சி மெட்ரோ நிர்வாகம் சத்யா எனப்படும் கேரளாவின்…

ஜனாதிபதி தேர்தல்: காங். தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்!

டில்லி, ஜனாதிபதி தேர்தலில் ஆளும் பாரதியஜனதா கட்சி வேட்பாளருக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் சார்பில் பலமான வேட்பாளரை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று ஆலோசனை…

பழைய ரூபாய்க்கு புதுசு

மும்பை செல்லாத நோட்டாக அறிவிக்கப்பட்ட ரூ 500 மற்றும் 1000 நோட்டுக்களை மாற்றி புதிய ரூபாய் நோட்டுக்களாக கொடுப்பதாக ஒரு தகவல் வந்துள்ளது. பழைய நோட்டுக்களை மாற்ற…

ராகுலை பப்பு என அழைத்த காங்கிரஸ் தலைவர்.நீக்கம்

லக்னோ உ.பி மாநிலத்தில் மீரட் மாவட்ட காங்கிரஸ் தலைவர் விவேக் பிரதான், இவர் சமீபத்தில் வாட்ஸ்அப் குழு ஒன்றில் ராகுல் காந்தியை பப்பு என குறிப்பிட்டதற்காக கட்சிப்பொறுப்பில்…

விவசாயிகளுக்கு பிஜேபி துரோகம் : ஆர் எஸ் எஸ் கண்டனம்

போபால் பி ஜே பி ஆளும் மாநிலங்களில் விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்கவில்லை என ஆர் எஸ் எஸ் தொண்டர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். சிவகுமார் சர்மா என்பவர்…

டிடிவி தினகரனுக்கு நெருக்கடி: இரட்டைஇலை வழக்கில் புதிய பிரிவு சேர்ப்பு!

டில்லி: இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் மீது கூடுதல் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது டில்லி காவல்துறை. முன்னாள்…