காஷ்மீர் : சுற்றுலப் பயணிகள் வருகை குறைவு : பலர் வேலையிழப்பு
ஸ்ரீநகர் வழக்கமாக கோடை காலத்தில் பயணிகள் வருகையால் கலகலப்பாகும் காஷ்மீர் இப்போது வருவாரின்றி வெறிச்சோடி பல மக்கள் வேலையிழந்துள்ளனர். இது பற்றி பர்வேஸ் என்னும் செய்தியாளர் தெரிவித்ததாவது…
ஸ்ரீநகர் வழக்கமாக கோடை காலத்தில் பயணிகள் வருகையால் கலகலப்பாகும் காஷ்மீர் இப்போது வருவாரின்றி வெறிச்சோடி பல மக்கள் வேலையிழந்துள்ளனர். இது பற்றி பர்வேஸ் என்னும் செய்தியாளர் தெரிவித்ததாவது…
ஸ்ரீஹரிகோட்டா: கார்டோசாட் 2இ செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-38 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது…
டெல்லி: அமெரிக்காவில் பிரதமர் மோடி – டிரம்ப் சந்திப்பின் போது 2 பில்லியன் டாலர் மதிப்பிலான பறக்கும் கண்காணிப்பு கேமராக்கள் வாங்குவதை உறுதி செய்ய மத்திய அரசு…
கவுகாத்தி: நிர்வான புகைப்படத்தை சமூக வளை தளங்களில் பரப்பியதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யாநாத் மற்றும் பாஜ எம்.பி ராம் பிரசாத் சர்மா ஆகியோர் மீது அஸ்ஸாம்…
டெல்லி: நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட தாக்குதல் துப்பாக்கிகளில் தரம் இல்லை என்பது சோதனையில் தெரியவந்ததால் அதை இந்திய ராணுவம் நிராகரித்துள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா அருகே இஷாப்பூரில்…
டெல்லி: காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி பிரனாப் முகர்ஜியின் பதவி காலம் முடிவடைகிறது. அடுத்த…
திருச்சூர்: கேரளா மாநிலம் பாஜ நிர்வாக வீட்டில் இருந்து ரூ.1.35 லட்சம் மதிப்பு கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கேரளா மாநிலம் கொடுங்கலூர் மாவட்டம் நாராயணபுரத்தை சேர்ந்த…
டெல்லி: தவறான நடவடிக்கைகளால் கடந்த சில வாரங்களாக ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே கடும் விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார். தற்போது மேலும், ஒரு சர்ச்சை ஏற்படுத்தும் வகையிலான…
மும்பை, நாட்டில் தற்போது, விவசாயக் கடன் தள்ளுபடி என்பது பேஷனாகிவிட்டது என்று மத்திய வெங்கையா நாயுடு விமர்சனம் செய்துள்ளார். வறட்சி காரணமாக நாடு முழுவதும் விவசாயிகள் போர்க்கொடி…
டில்லி: மறைந்த தமிழக முதல்வர் கடுமையாக எதிர்த்த அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவிற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெறும் முயற்சியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் இறங்கி உள்ளது.…