பெண்கள் கிரிக்கெட் : இந்தியா இரண்டாவது வெற்றி
டான்டன் : பெண்கள் உலக கோப்பை தொடரில் இந்திய அணி மீண்டும் வெற்றிபெற்றது. இங்கிலாந்து மற்றும் வேல்சில், 11 வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் (50…
டான்டன் : பெண்கள் உலக கோப்பை தொடரில் இந்திய அணி மீண்டும் வெற்றிபெற்றது. இங்கிலாந்து மற்றும் வேல்சில், 11 வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் (50…
“பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களைக் கொல்வதை ஏற்கவே முடியாது” என்று மோடி பேசியது அரசியல் ஸ்டண்ட் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. . குஜராத்திலுள்ள சபர்மதி…
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் ராம்கார் மாவட்டத்தில் மாட்டு இறைச்சியை எடுத்து சென்ற நபர் அடித்து கொலை செய்யப்பட்டார். அலிமுதீன் என்கிற அஸ்கர் அன்சாரி என்பவர் தடை செய்யப்பட்ட…
டெல்லி: பசு பக்தி என்ற பெயரில் மக்களை கொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ,…
பாட்னா: போதைப் பொருட்கள் தடுப்பு குறித்து பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் செல்போனில் கேம் விளையாடி கொண்டிருந்த வீடியோ வைரலாக பரவியுள்ளது.…
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் சாகசம் என்ற பெயரில் இளைஞர் ஒருவர் உயிருடன் புதைக்கப்பட்டு இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானா மாநிலம் பானிப்பட் மாவட்டம் சமால்கா…
மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் பொது இடத்தில் சிறுநீர் கழித்ததாக வெளியாகியுள்ள புகைப்படம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இவர் தனது சொந்த ஊரான…
மீரட்: உ.பி. மாநிலத்தில் தன் தாய் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசாருக்கு லஞ்சமாக தன் உண்டியல் பணத்தை தர முன் வந்த 6…
டில்லி ஏர் இந்தியாவை விலைக்கு வாங்க மிகவும் மன தைரியம் இருக்க வேண்டும் என மஹிந்திரா குரூப் ஆஃப் கம்பெனிஸ் சேர்மன் ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார். தாங்க…
மயூர்பன்ச், ஒரிசா ஒரிசாவில் ஊர்க்காவல் படையை சேர்ந்த நால்வருக்கு முட்டி போடும் தண்டனை அளித்த ஆய்வாளருக்கு எஸ்பி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஒரிசா மாநிலத்தில் போலீசுக்கு…