Category: இந்தியா

ஜிஎஸ்டி அறிமுக விழா: காங்கிரஸ், திமுக புறக்கணிக்க முடிவு

டில்லி, நாளை நள்ளிரவு நடைபெற இருக்கும் ஜிஎஸ்டி அறிமுக விழா கூட்டத்தை புறக்கணிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து கூட்டணி கட்சியான திமுகவும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக…

ஜனாதிபதிக்கு வயதாகலாம், பீசிசிஐ நிர்வாகிக்கு ஆகக்கூடாதா? ; நிரஞ்சன் ஷா

டில்லி “எழுவது வயதை தாண்டியவர் ஜனாதிபதி ஆகும் போது, பிசிசிஐக்கு நிர்வாகி ஆககூடாதா என நிரஞ்சன் ஷா கேள்வி எழுப்பியுள்ளார் வயது காரணமாக பிசிசிஐ நிர்வாகியாக பதவி…

பாரத ஸ்டேட் வங்கியின் புது சேர்மன் : ஒரு அலசல்

டில்லி பாரத ஸ்டேட் வங்கியின் சேர்மன் அருந்ததி பட்டாச்சார்யா ஓய்வு பெறுவதையொட்டி புது சேர்மனுக்கான தேர்வு நடைபெறுகிறது. களத்தில் உள்ளவர்களைப் பற்றிய ஒரு அலசல் இதோ பாலசுப்ரமணியம்…

ஜனாதிபதி உத்தரவுக்கு தடை: டில்லி ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு!

டில்லி, தூக்கு தண்டனை கைதியின் கருணை மனுவை நிராகரித்த ஜனாதிபதியின் உத்தரவை நிராகரித்து தீர்ப்பு வழங்கி உள்ளது டில்லி ஐகோர்ட்டு. இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி…

சென்னை – மைசூரு அதிவேக ரெயில் : ஜெர்மனி ஆய்வு

சென்னை சென்னை – பங்களூரு – மைசூரு தடத்தில் அதிவேக ரெயில் விடும் சாத்தியக்கூறு பற்றி ஆராய ஜெர்மனி நாட்டிலிருந்து குழு ஒன்று வருகிறது கடந்த வருடம்…

ஏர் இந்தியா : ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு எச்சரிக்கை

டில்லி சமூக தளங்களில் எதிர்மறையான தகவல் கொடுக்கும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஏர் இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீப காலமாக அனைத்து மீடியாக்களிலும் ஏர் இந்தியாவைப் பற்றி…

மாட்டுக்காக மனிதனைக் கொல்வதா : மோடி கண்டனம்

அகமதாபாத் சபர்மதி ஆசிரமத்தில் நடந்த கூட்டத்தில் பசுவின் பெயரால் மனிதனைக் கொல்வதை யாராலும் ஒப்புக் கொள்ள முடியாது என மோடி தெரிவித்தார். சபர்மதி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழா…

மோடி அரசுக்கு ப சிதம்பரம் கேள்வி

டில்லி முன்னாள் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், அமெரிக்க அரசு ”இந்திய நிர்வாகத்தின் கீழ் இருந்த ஜம்மு காஷ்மீர்” எனக் குறிப்பிட்டுள்ளத ஒப்புக்கொள்கிறதா என மோடி அரசை…

பொதுஇடத்தில் சிறுநீர் கழித்த மத்திய அமைச்சர்! வைரலாகும் புகைப்படம்

டில்லி, மோடியின் அறிவிப்புக்கு எதிராக மத்திய அமைச்சர் ஒருவரே அநாகரிகமாக பொதுஇடத்தில் சிறுநீர் கழித்த செயல் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர்மீது மோடி நடவடிக்கை…

ரேஷன் பொருட்கள் விலை உயராது! மத்தியஅரசு

டில்லி, ஜிஎஸ்டி அமல்படுத்த இருப்பதால் ரேஷன் பொருட்கள் விலை உயராது என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் நாளை மறுதினம் முதல் ஜிஎஸ்டி வரி…