ஏர் இந்தியாவில் ராணுவ வீரர்களுக்கு சலுகை கட்டண புக்கிங் நிறுத்தம்
டில்லி: ஆன்லைன் மூலம் ராணுவத்தினருக்கு சலுகை விலையில் டிக்கெட் வழங்கும் திட்டத்தை ஏர் இந்தியா நிறுத்தியுள்ளது. இதற்கு பதில், அவர்கள் நேரடியாக சென்று ஆவணங்களை காண்பித்து டிக்கெட்…
டில்லி: ஆன்லைன் மூலம் ராணுவத்தினருக்கு சலுகை விலையில் டிக்கெட் வழங்கும் திட்டத்தை ஏர் இந்தியா நிறுத்தியுள்ளது. இதற்கு பதில், அவர்கள் நேரடியாக சென்று ஆவணங்களை காண்பித்து டிக்கெட்…
டில்லி: ‘‘சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்களை அடையாளம் பார்த்து அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உள்துறை அமைச்சகம்,…
டில்லி: டில்லியை சேர்ந்த ஒரு பெண் தன் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம், குடும்ப…
ஹர்தா: சாலையில் கிடந்த பசுவின் உடலை அப்பகுதி இஸ்லாமிய மக்கள் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்த சம்பவம் ம.பி. மாநிலத்தில் நடந்துள்ளது. ம.பி. மாநிலத்தில் பா.ஜ.,வைச் சேர்ந்த,…
பாலக்காடு: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள பள்ளியில் தடையை மீறி தேசியக்கொடி ஏற்றினார். கேரள மாநிலம் பாலக்காட்டில் , அரசு உதவி…
பாலக்காடு பாலக்காட்டில் உள்ள பள்ளி ஒன்றில் இன்று தேசியக் கொடி ஏற்றுவதாக இருந்த மோகன் பாகவத்துக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியாளர் நள்ளிரவு 11 மணிக்கு உத்தரவு…
டில்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடிக்கு தொலைபேசி மூலம் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்தார். இன்று மாலை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனக்கு…
பாட்னா: பீகாரில் தொடர் மழையினால் அங்கு கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் 41 பேர் பலியாகியுள்ளனர். அசாம், பீகார், உத்தரபிரதேசம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில்…
பெங்களூரு: உ.பி. மாநிலம் கோரக்பூர் நகரில் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆக்சிஜன் பற்றாகுறையால் 64 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த சம்பவம்…
மும்பை: ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் கிளினிக்குகளை ஏற்படுத்த ரயில்வே நிர்வாகம் தீர்மானித்துள்ளது. ரயில் நிலையங்களில் அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தவும்,…