ரூ. 5 ஆயிரம் கோடி ஹெராயினை பிடித்த தமிழக அதிகாரி
அகமதாபாத்: குஜராத் கடல் எல்லையில் போர்பந்தர் பகுதியில் குஜராத் கடலோர காவல் படை ஏடிஜிபி நடராஜ் தலைமையிலான குழு ஹெலிகாப்டர், ரோந்து படகு உதவியுடன் நடுக்கடலில் ஹெராயின்…
அகமதாபாத்: குஜராத் கடல் எல்லையில் போர்பந்தர் பகுதியில் குஜராத் கடலோர காவல் படை ஏடிஜிபி நடராஜ் தலைமையிலான குழு ஹெலிகாப்டர், ரோந்து படகு உதவியுடன் நடுக்கடலில் ஹெராயின்…
டில்லி: சில வளர்ந்த நாடுகளை போல, மருத்துவ ரீதியான பயன்பாட்டிற்காக கஞ்சா போதை பொருளை சட்டரீதியாக அங்கீகரிக்கலாம் என மத்தியஅமைச்சர் மேனகா காந்தி தெரிவித்தார். நாட்டில் போதை…
திருவனந்தபுரம்: கேரளாவில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து பா.ஜ. சார்பில் நடக்கும் போராட்டம் காரணமாக பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில்…
பெங்களூரு: குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.15 கோடி ரூபாய் கொடுத்து தங்கள் பக்கம் இழுக்க பாஜக விலைபேசியுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது. அடுத்த மாதம் 8ம் தேதி…
அவுரங்காபாத்: சர்ச்சைக்குறிய வங்க தேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் அவுரங்கபாத் விமான நிலையத்தில் போராட்டம் காரணமாக மும்பைக்கு திருப்பி அனுப்பப்பட்டார். மும்பையில் இருந்து வந்த அவர் சிக்கல்…
டில்லி ஜி எஸ் டி யால் பொருட்களின் விலை குறைந்துள்ளதாக மக்கள் கடிதம் எழுதியுள்ளனர் என மோடி தனது வானொலி உரையில் கூறி உள்ளார். பிரதமர் மோடி…
திருவனந்தபுரம் கேரளாவில் நேற்று ஆர் ஆர் எஸ் தொண்டர் கொலை செய்யப்பட்டதை ஒட்டி அங்கு கடையடைப்பு நடந்துள்ளது. கேரளாவில் சமீபகாலமாக ஆர் எஸ் எஸ் தொண்டர்களைத் தாக்குவதும்,…
டில்லி பூமிக்கு அருகில் உள்ள கோள அடுக்கில் உலகிலேயே மிகவும் சிறியதான (3.5 செ.மீ x 3.5 செ.மீ அளவு கொண்ட), வெறும் 4 கிராம் எடையுள்ள…
காந்தி நகர் அமித்ஷா தேர்தல் ஆணையத்தில் அளித்த சொத்து விவரப்படி அவருடைய சொத்துக்கள் முன்னூறு சதவிகிதம் அதிகம் ஆனது தெரிய வந்துள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம்…
மும்பை: சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சிஏஜி அறிக்கை எதிரொலியால், ரயில் ஏசி கோச்சில் போர்வைகள் வைக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட…