Category: இந்தியா

டில்லியில் 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு

டில்லி: டில்லியில் 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் ராம் ரஹீம் சிங்கின் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட கலவரத்தில் 30 பேர்…

28ம் தேதி சாமியாருக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் தண்டனை அறிவிப்பு!!

டில்லி: பாலியல் பலாத்கார வழக்கில் 50 வயதாகும் சாமியார் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என நீதிமன்றம் சிபிஐ நீதிபதி ஜெகதீப் சிங் அறிவித்தார். இதன் மீதான…

சாமியாரின் 4 கோடி பக்தர்களை நீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை!! பாஜ எம்பி வக்காலத்து

டில்லி: ‘‘சாமியார் வழக்கில் 4 கோடி பக்தர்களை நீதிமன்றம் கண்டு கொள்ளவில்லை’’ என்று பாஜ எம்.பி. தெரிவித்துள்ளார் பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் ராம் ரஹீம் சிங்…

சாமியாருக்கு சிறை விருந்தினர் மாளிகையை ஒதுக்கி பாஜ கவுரவிப்பு

சண்டிகர்: பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் உடனடியாக கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து பஞ்சாப், ஹரியானா, டில்லி…

ஆஸ்ரம சொத்துக்களை அபகரிக்க சாமியார்களுக்கு சிறை!! சு.சாமி கருத்து

டில்லி: ஆஸ்ரம சொத்துக்களை அபகரிக்க அரசியல்வாதிகள் திட்டமிட்டுள்ளனர் என்று சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்கார…

சாமியார் சொத்துக்களை முடக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!!

சண்டிகர்: பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் இன்று அறிவித்ததை…

டில்லிக்கும் பரவியது கலவரம்!! ரெயில்களுக்கு தீ வைப்பு

டில்லி: தேரா சச்சா அமைப்பின் தலைவர் சாமியார் ராம் ரஹிம் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது ஆதரவாளர்கள் பஞ்சாப், ஹரியானாவில் பெரும் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால்…

ஹரியானா, பஞ்சாப் கலவரத்தில் 11 பேர் பலி!!

சண்டிகர்: பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் இன்று அறிவித்ததை…

ஹரியானா கலவரக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு!! பலர் காயம்

சண்டிகர்: பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் இன்று அறிவித்ததை…

ஹரியானா கலவரம்: பாதுகாப்பு படையினர் ஆயுதம் பயன்படுத்த தயங்க கூடாது!! நீதிமன்றம் உத்தரவு

சண்டிகர்: பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் இன்று அறிவித்ததை…