உ.பி.யில் பசு பாதுகாப்பு முகாம்! யோகி உத்தரவு
லக்னோ, உ.பி. மாநிலத்தில் 7 மாவட்டங்களில் பசு பாதுகாப்பு மையம் அமைக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். உ.பி.யில் பாரதியஜனதாவின் யோகி தலைமையிலான அரசு அமைக்கப்பட்ட பிறகு…
லக்னோ, உ.பி. மாநிலத்தில் 7 மாவட்டங்களில் பசு பாதுகாப்பு மையம் அமைக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். உ.பி.யில் பாரதியஜனதாவின் யோகி தலைமையிலான அரசு அமைக்கப்பட்ட பிறகு…
டில்லி, பெண்ணின் வயிற்றில் வளரும் கரு குறைபாடாக இருப்பதால், அந்த கருவை கலைக்கலாம் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது. கருவுற்ற பெண்கள் கருவைச் சுமக்கும்…
மாஸ்கோ, ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட புளுவேல் எனப்படும் ஆன்லைன் விளையாட்டு, பொதுமக்களின் உயிரைக் குடித்து வருகிறது. இந்த விளையாட்டு மூலம், விளையாடுபவர்களை தற்கொலைக்கு தூண்டும் வகையில் பின்னணியாக செயல்பட்டு…
டில்லி செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்களில் வங்கிகளில் செலுத்தப்படாதவை எல்லாம் கருப்புப் பணமாக இருக்க வாய்ப்பில்லை என பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.…
டில்லி குஜராத் கலவர வழக்கில், மோடி குற்றமற்றவர் என அறிவித்த முன்னாள் சிபிஐ இயக்குனர் ராகவன் சிப்ரஸ் நாட்டின் இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். ராகவன் சி பி…
டில்லி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கறுப்புப் பணம் வெளிவரும் என்று தெரிவித்தார்கள். ஆனால் மொத்த பணத்தில் 1 சதவிகிதமே திரும்பி வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது வெட்க…
சண்டிகர் சாமியார் குர்மீத் ராம்ரஹிமால் ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட ஹன்ஸ்ராஜ் சவுகான் என்பவர் பத்திரிகையாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்துள்ளார். பலாத்கார வழக்கில் 20 வருட சிறை தண்டனை…
டில்லி மூத்த ஐ ஏ எஸ் அதிகாரியான ராஜிவ் கவுபா மத்திய உள்துறை செயலாளராக பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் 1958ல் பிறந்தவர் ராஜிவ் கவுபா.…
சண்டிகர், பாலியல் குற்றச்சாட்டு காரணமாக 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள பிரபல சாமியா ரான குர்மீத் ராம் ரஹீமின் தேரா ஆசிரமத்தில் இருந்து 18 சிறுமிகள்…
டில்லி, லோக்பால் சட்டம் கொண்டு வரப்படும் என்று உறுதிய அளித்த மோடி, ஆட்சிக்கு வந்து 3 ஆண்டு கள் ஆகியும் இன்னும் அதற்கான முயற்சி எடுக்காது ஏன்…