ஜார்க்கண்டில் அவலம் : நடுரோட்டில் குழந்தை பெற்ற சிறுமி
சாரேகேலா ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு 17 வயதுப் பெண் ஆதரவின்றி நட்ட நடு சாலையில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் சாரேகேலாவை சேர்ந்த 17 வயது சிறுமி…
சாரேகேலா ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு 17 வயதுப் பெண் ஆதரவின்றி நட்ட நடு சாலையில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் சாரேகேலாவை சேர்ந்த 17 வயது சிறுமி…
டில்லி மத்திய அரசு டில்லி உயர்நீதிமன்றத்துக்கு எழுதிய கடிதம் ஒன்றில் மனைவியுடன் கணவன் கட்டாயப்படுத்தி உறவு கொண்டால் அது பலாத்கார குற்றம் ஆகாது என தெரிவித்துள்ளது. இந்திய…
லக்னோ, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கோரக்பூர் அரசு மருத்துவமனை குழந்தை இறப்பு இன்னும் தொடர்ந்து வருகிறது. கடந்த 48 மணி நேரத்தில் மேலும் 42…
டில்லி: 1,000 ரூபாய் நோட்டை மீண்டும் புழக்கத்தில் விடும் எண்ணம் இல்லை என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில், 500 – 1,000 ரூபாய்…
டில்லி: ஜூலை மாதத்தில் மட்டும் ஜி.எஸ்.டி. மூலம் 92,283 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார். ஜி.எஸ்.டி. தொடர்பாக மத்திய நிதி அமைச்சர்…
டில்லி: சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சாமியார் ராம் ரஹீம் சிங்குக்கு துரோணாச்சார்யா விருது வழங்க இந்திய யோகா கூட்டமைப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரிந்துரை செய்திருந்த…
டில்லி: கடந்த 2002ம் ஆண்டு கோத்ரா கலவரத்தில் சேதப்படுத்தப்பட்ட மசூதிகளை சீரமைக்க குஜராத் அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. கடந்த…
ஹிசார்: இரண்டு கிரிமினல் வழக்குகளில் இருந்து ஹரியானா மாநிலம் சத்லோக் ஆஸ்ரம சாமியார் ராம்பாலை வி டுதலை செய்து ஹிசார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. போதுமான ஆதாரம்…
மும்பை: மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் இன்று காலை முதல் நீண்ட நேரம் கனமழை பெய்தது. இதனால், அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. தெற்கு ராஜஸ்தான் பகுதியில் வீசி வரும்…
டில்லி, பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் அரசின் உத்தரவுக்கு தொடக்கத்தில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. பின்னர் மத்திய அரசின் பதிலைத் தொடர்ந்து, ஆதார்…