Category: இந்தியா

சுற்றுசூழலை பாதுகாக்க டீசலுக்கு பதிலாக மெத்தனால் எரிபொருளுக்கு மாற வேண்டும்!! நிதின் கட்காரி

டில்லி: ஸ்வீடனை போல் சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் டீசல் பயன்பாட்டில் இருந்து மெத்தனால் எரிசக்திக்கு நாம் மாற வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார். கோவாவில்…

‘கிராம மால்கள்’ அமைக்க ஆந்திர அரசுடன் ரிலையன்ஸ், ஃப்யூச்சர் குழுமம் ஒப்பந்தம்!!

ஐதராபாத்: கிராமப் புறங்களில் உள்ள மலிவு விலை பொது விநியோக கடைகளை ‘கிராம மால்கள்’ ஆக மாற்ற ரிலையன்ஸ் ரீடெயில் மற்றும் ஃப்யூச்சர் குழுமத்துடன் ஆந்திரா அரசு…

உ.பி.யில் பள்ளி தேர்வுகளை சிசிடிவி கேமராவில் கண்காணிக்க முடிவு!!

மீரட்: உ.பி. மாநில கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக துணை முதல்வர் தினேஷ் சர்மா தெரிவித்துள்ளார். இதன் ஒரு கட்டமாக தேர்வு முழுவதையும் சிசிடிவி…

ஹரியானாவில் பசு பாதுகாவலர்கள் மீண்டும் அட்டகாசம்!! 5 பேர் மீது கொடூர தாக்குதல்

ஃபரிதாபாத்: ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் பசு பாதுகாவலர்களால் 5 பேர் தாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. மாட்டு இறைச்சியை கொண்டு சென்றதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் இந்த கொடூர…

பிரதமர் பதவிக்கு தகுதியானவர் பிரணாப் முகர்ஜி தான் : மன்மோகன் சிங்

டில்லி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிரதமர் பகுதிக்கு தன்னை விட தகுதி வாய்ந்தவர் பிரணாப் முகர்ஜி தான் என கூறி உள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன்…

பா ஜ க வில் பலர் அத்வானி ஜனாதிபதி ஆக விரும்பினார்கள் : சத்ருகன் சின்ஹா

டில்லி பா ஜ க வில் 80% அதிகமானோர் அத்வானி ஜனாதிபதி ஆக விருப்பம் தெரிவித்தனர் என சத்ருகன் சின்ஹா கூறி உள்ளார். பிரபல இந்தித் திரைப்பட…

காணாமல் போன கெஜ்ரிவால் கார் உ.பி.யில் மீட்பு!

டில்லி, டில்லியில் காணாமல் போன முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் உ.பி.யில் உள்ள காசியாபாத்தில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. கடந்த 12ந்தேதி டில்லி தலைமை செயலகம் அருகே நிறுத்தப்பட்ட…

கௌரி லங்கேஷ் கொலையாளிகளின் படங்கள் வெளியீடு!

பெங்களூரு பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் ஐ கொன்ற கொலையாளிகளின் ஓவியங்களை விசேஷ புலனாய்வுத் துறை வெளியிட்டுள்ளது. பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன் அவர்…

பெண்களை அனுமதிக்க சபரிமலை தாய்லாந்து இல்லை : கோயில் அதிகாரி கண்டனம்

திருவனந்தபுரம் சபரிமலையில் பெண்களை அனுமதித்தால் சபரிமலை தாய்லாந்து போல உல்லாச சுற்றுலா மையமாக ஆகிவிடும் என கோயில் அதிகாரி தெரிவித்துள்ளார். சபரிமலையில் நெடுங்காலமாக 10 வயதிலிருந்து 50…

மிரட்டலுக்கு அஞ்சாத வீரப் பெண் : ருசிகரத் தகவல்

டில்லி டில்லியை சேர்ந்த கல்லூரி மாணவி தனக்கு கருத்து சுதந்திரம் உண்டு எனவும் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் எனவும் கூறி உள்ளார். டில்லி பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில்…