Category: இந்தியா

கேரளா சுற்றுலா தொழிலை வீழ்த்திய ஜி.எஸ்.டி

திருவனந்தபுரம்: கேரளாவில் பெரும் பண புழக்கத்தை ஏற்படுத்தி வந்த சுற்றுலா துறை ஜிஎஸ்டி.யால் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. 33 சதவீத வரி உயர்வால் அங்குள்ள 5 நட்சத்திர…

புற்றுநோய் மருத்துவ மேம்பாட்டிற்கு டாடா ரூ.1,000 கோடி ஒதுக்கீடு

மும்பை: ஐந்து மாநிலங்களில் புற்றுநோய் மருத்துவமனைகளை மேம்படுத்த டாடா நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாயை வழங்க முன்வந்துள்ளது. ராஜஸ்தான், ஜார்கண்ட், உ.பி., ஆந்திரா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில்…

மோடியின் தாய் நடனம்!! போலி வீடியோ வெளியிட்ட கிரண்பேடி

புதுச்சேரி: பிரதமர் நரேந்திர மோடியின் தாய் நடனம் ஆடி தீபாவளி கொண்டாடுவதாக கூறி ஒரு வீடியோவை புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ‘‘இந்த…

500 ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க திட்டம்!!

டில்லி: நீண்ட தூரம் செல்லும் 500 ரெயில்களின் மொத்த பயண நேரத்தில் 2 மணி நேரம் வரை குறைக்கும் வகையில் அவற்றின் வேகத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.…

ஜிஎஸ்டி: தீபாவளி பரிசு வழங்குவதை குறைத்த கார்பரேட் நிறுவனங்கள்!!

டில்லி: ஜிஎஸ்டி காரணமாக கார்பரேட் நிறுவனங்கள் வழங்கும் தீபாவளி பரிசு பொருட்களில் சரிவு ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தீபாவளியை முன்னிட்டு கார்பரேட் நிறுவனங்கள் தங்களது இணை நிறுவனங்கள், நெட்ஒர்க்…

சமூக வலை தளங்களில் முஸ்லிம்கள் புகைப்படங்கள் பதிவேற்ற தடை!!

லக்னோ: சமூக வலைதளங்களில் முஸ்லிம்கள் தங்களது புகைப்படம் மற்றும் குடும்பத்தினரின் புகைப்படங்களை பதிவேற்ற கூடாது என்று ஃபத்வா (உத்தரவு) பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் இயங்கி…

சுற்றுசூழல் மாசுக்கு 25 லட்சம் இந்தியர்கள் பலி!! சர்வதேச ஆய்வில் தகவல்

டில்லி: 2015ம் ஆண்டில் சுற்றுசூழல் மாசு காரணமாக உலகம் முழுவதும் 90 லட்சம் பேர் இறந்துள்ளனர். இதில் இந்தியாவில் 25 லட்சம் பேர் இறந்துள்ளனர். எந்த நாட்டிலும்…

ஜெ.மு – ஜெ.பி: ஜெயலலிதா சகாப்தம் – எச்.பீர்முஹம்மது

ஜெயலலிதா சகாப்தம் ஒரு விமர்சன கண்ணோட்டம் – எச்.பீர்முஹம்மது தமிழ்நாட்டின் அரசியல் வானம் தற்போது டிசம்பர் மாத காலநிலை போன்று இருண்டு கிடக்கிறது. சுமார் 34 ஆண்டு…

ஆந்திரா: பயிற்சி மையங்களால் அதிகரிக்கும் தற்கொலைகள்! தமிழகம்….?

ஐதராபாத், தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் ஆந்திரா, தெலுங்கான மாநிலங்களில் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர். தற்போது…

மத்தியஅரசின் உதவி தலைமை வழக்கறிஞர் திடீர் ராஜினாமா!

டில்லி, மத்திய அரசின் துணை தலைமை வழக்கறிஞர் (சொலிசிட்டர் ஜெனரல்) ரஞ்சித்குமார் திடீர் என தனது பொறுப்பில் இருந்த ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து சட்ட அமைச்சகத்துக்கு…